• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • நாளை விஜய் கொடியேற்றுவது சந்தேகமே..,

நாளை விஜய் கொடியேற்றுவது சந்தேகமே..,

மதுரை மாவட்டம் பாரப்பட்டி நாளை நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் 100 அடி கொடியேற்றம் கம்பம் பொருத்தும் பொழுது பெல்ட் அறுந்து விழுந்த விபத்தான நிலையில், ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அந்த கம்பத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…

ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி..,

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி- யின் 81…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!!

தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்…

பெயர் பலகையை அகற்றியதால் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் வந்து திறந்து வைத்த பெயர் பலகையினை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். பொது…

முகாமிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தமிழகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புமுகாம் கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு மண்டபம், நாற்காலிகள் ஒலிபெருக்கி, கம்ப்யூட்டர், பந்தல், உணவு, 30 ஸ்டால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒரு முகாமிற்கு குறைந்தபட்சம்…

14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 28-ந் தேதி மண்டல பூஜை நிவர்த்தியாகிறது 14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் “முதல் படை வீடு “, என்ற புராணவரலாறும், “திருக்கல்யாணதிருத்தலம் ” என்ற…

சாலையோர ஓடையில் கவிழ்ந்த லாரி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி, மூப்பபட்டி, புதுநகர் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஒத்தப்பட்டி பாலம் அருகே ஓடையோரம் முறையான தடுப்பு சுவர் இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் விபத்து…

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட நாவார்பட்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்து சோனைமுத்தையா விநாயகர் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால…

விஜய் மாநாட்டிற்கு அஜித்தின் புகைப்படத்துடன் வரவேற்பு..,

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் 21 ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மட்டுமல்லாது பல்வேறு…

மாநாடு நடைபெறும் நாளன்று மதுபானக் கடைகள் அடைப்பு..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில அளவில் இரண்டாவது மாநாடு 21.08.2025ல் நடை பெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக…