234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி..,
எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம். நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே?…
த.வெ.க மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!
மதுரையில் இன்று நடைபெற உள்ள த.வெ.க2-வது மாநில மாநாட்டிற்கு சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33)சென்னையில் இருந்து நண்பர்களுடன் நேற்று இரவு வேனில் புறப்பட்டாார். சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார் பிரபாகரன்.…
விமான நிலையம் சாலை வரை போக்குவரத்து நெரிசல்,
மதுரை வலையங்குளம் வழியாக மாநாடு நடைபெறும் பாரப்பத்திக்கு செல்லும் வாகனங்கள் 12 மணி முதல் நிறுத்தப்பட்டது திடலுக்கு வந்த வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் தற்போது வலையங்குளம் ஜங்ஷன் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை மறு அறிவிப்பு வரும் வரை…
சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு..,
எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு எழுச்சிபயணத்தின்போது2 லட்சம் மக்கள் பங்கேற்று வரவேற்பு அளிப்பார்கள். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறு பிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகிறார். சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு. பொறுத்தார் பூமிஆள்வார் என்ற சத்திய வார்த்தைக்கு…
சுற்றுச்சூழலை பாதுகாக்க பனை விதையில் விநாயகர்..,
விநாயகர் சதுர்த்தி யினை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனை விதையில் விநாயகர் பொம்மையினை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியினை பசுமை செயற்பாட்டாளர் மதுரை மாவட்டம் சேர்ந்த அசோக்குமார் ஆகிய நான் துவங்கியுள்ளேன். விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன…
ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன் பேலஸ் மகாலில் நடைபெற்றது. ஜே சி ஐ மதுரை மீனாட்சி தலைவர் சொர்ணாம்பிகா…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மதுரை சிவகங்கை மண்டலத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மண்டல தலைவர்…
போக்குவரத்து நெருக்கடிகளால் பொதுமக்கள் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்…
விஜயின் உரை அனல் பறக்கும் உரையாக இருக்கும்..,
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்காக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தவெக தொண்டர்களுக்கு தலைவருக்கு என்னுடைய அன்பார்ந்த மனமார்ந்த…
எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு..,
108 ஆம்புலன்ஸ் தொமுச இன்று எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு மதுரை SP அவர்களிடம் வழங்கப்பட்டது பொருள்:- தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் 108 தொழிலாளர்கள் சார்பாகவும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் வழங்கப்பட்டது.…



