தேனி: ரயில் நிலையத்தில் எம்.பி., ரவீந்திரநாத் ஆய்வு
தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை எம்.பி., ரவீந்திரநாத் தலைமையில் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்டப் பணிகளில் நிறைவடைந்த மதுரை – தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும்…
மதுரை தேனி அகல ரயில் பாதை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
மதுரை முதல் போடி வரையிலான அகல ராயில்பாதை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வேகமாக நடைபெற்று வரும் ரயில்பாதை இன்னும் இரண்டு மாதங்களில் போடி வரையிலான அகலரயில் பாதை திட்டம் நிறைவுபெறும் என்று கூறபடும்…
மதுரையில் ஏ.ஜி.எஸ்.ராம்பாபுவிற்கு இரங்கல் கூட்டம்!
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளருமாக இருந்த ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, கொரானா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று முறை மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து…
மதுரை “எய்ம்ஸ்” ஒத்த செங்கல் கதை
மதுரை “எய்ம்ஸ்” ஒத்த செங்கல் கதை வ.செந்தில்குமார் மதுரை தோப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜன.27ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தோப்பூரில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை.…
மதுரையில், 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!
மதுரை மாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர் அனீஷ்சேகர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட…
மதுரையில், பிஜேபி நிர்வாகி மீது பணமோசடி புகார்!
மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த தனபால், ரேணுகாதேவி உள்ளிட்ட பல பேரிடம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், மேலும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுப்ட்டு வந்ததாகவும், பிஜேபி…
வாக்களித்த மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுக்கும் தி.மு.க.., மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி..!
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள்…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் இடப் பிரச்சினை காரணமாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள முடுவார்பட்டி என்கிற ஊரைச் சேர்ந்தவர் நாராயணன்.…
மதுரை: தென் தமிழகஅளவிலான கராத்தே போட்டி!… வென்றவர்களுக்கு பரிசளிப்பு!…
மதுரையில் நடந்த தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சோபுக் காய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில், தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டிகள்…
மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் அதிரடி சலுகை!
மதுரை பாரத் பெட்ரோலியம் பல்கில் ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் கூடுதலாக ரூ 5-க்கு இலவசமாக பெட்ரோல் வாடிக்கையாளர் சேவைக்காக வழங்கப்படுகிறது.. மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக 18 பெட்ரோல் பங்க்குகளில் ‘pure for sure’ சான்று பெற்ற…