• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • அ.இ.அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அ.இ.அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான…

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளி விழா ஆண்டு பங்குனி மாத திருவிழாவில் கரகம் ஆலயம் வந்தடைந்தது. கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி…

கரூரில் பாஜக, கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கரூரில் பாஜக கட்சி துவங்கிய நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்திய அரசியலில் இன்று தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் பாஜகவும் ஒன்று. ஏப்ரல் 6, 1980 அன்று…

கரூரில் ராமநகர் பகுதியில் ஸ்ரீராமநவமி விழா

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநகர் பகுதி அமைந்துள்ள ஸ்ரீ பக்த அபய கோதண்டராம சன்னதி கோவிலில் ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ஸ்ரீராமர் அவதரித்தார். ஸ்ரீராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமர்…

கரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை..,

கரூர் மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தவித்த கரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின்…

மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் முற்றுகையிட்டு வாக்குவாதம்..,

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது, இதில் கோவை, பொள்ளாச்சி, கரூர், எடப்பாடி என பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு திருச்சி,புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கேரளா…

ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மன், பைரவர் திருக்கல்யாண வைபோவ நிகழ்ச்சி..,

கரூர் மாநகரின் மையப்பகுதியில், பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள பிரம்மதீர்த்தம் ரோடு பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வாராஹி அம்மன் ஆலயத்தில், இன்று உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி, சமேத ஸ்ரீ…

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,

கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டி சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனியார் திடல் ஒன்றில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த…

5000-கும் மேற்பட்ட ஆண்கள்,சிறுவர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை..,

பள்ளப்பட்டியில் நகர ஐக்கிய ஜமாத் சார்பில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை 5000-கும் மேற்பட்ட ஆண்கள்,சிறுவர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை…

நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திண்ணப்பா திரையரங்கில்..,

கரூரில் நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் திண்ணப்பா மற்றும் கலையரங்கம் ஆகிய 2 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இன்று திண்ணப்பா திரையரங்கத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் நடிகர் விக்ரம், நடிகை மற்றும்…