கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று மனு அளித்தார்.
பொது மக்களை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி..,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் பூத் கமிட்டி புத்தகத்தை பெற்றுக்கொண்டார். தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே உள்ள நிலையில் சென்னை தலைமைக் கழகம் அலுவலகத்தில் முதல்…
ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை..,
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிர வாதிகளின் தாக்குதலில்,அப்பாவி மக்கள் 26 பேர் மரணம் அடைந்த நிலையில் இந்திய இராணுவம்‘ஆபரேஷன் சித்தூர்’ தாக்குதல் நடத்தி பாக்கிஸ்தானில் தீவிரவாதிகளின் 6 முகாங்களை அழித்தது. நாட்டின் பாதுகாப்பு கண்காணிப்பில் எச்சரிக்கை, பாதுகாப்பு அதில் முக்கியமானது…
உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் மேயர்..,
உடன்பிறப்பே வா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (23.06.2025) நடைபெற்ற உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்களுடன் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள் நேருக்கு நேர் சந்திப்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய…
2 மாதம் ஒருமுறை எண்ணப்படும் உண்டியல்கள்..,
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்கள் 2 மாதம் ஒருமுறை எண்ணப்படும். குமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி…
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மாற்றம்..,
நாகர்கோவில் மாநகராட்சியின் இரண்டாவது ஆணையாளராக நியமிக்கப்பட்டநிஷாந்த் கிருஷ்ணா இ. ஆ .ப., நாகர்கோவிலில் இருந்து மாற்றப்பட்டுஓசூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு…
“காவேரி கூக்குரல் கருத்தரங்கில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற விவசாய கருத்தரங்குகள் காலத்தின் தேவை” என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் “மகத்தான வருமானம் தரும்…
பகவதியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை…
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தனிச்சிறப்பு பெற்றது. தினம் தோறும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், உலகப்பந்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தரிசித்து வணங்கி, அன்னையின் அருள் பெற்ற…
விஜய் முதல்வராக வருவார்.., கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் பி.டி செல்வகுமார் சூளுரை…
விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்…
காவல்துறையினர் விருந்தினர் விடுதி.., நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.120.00
குமரியில் தமிழக காவல்துறையினர் வசதிக்காக விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.120.00 மட்டுமே. உலகப் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் காவலர் குடும்பத்தோடு தங்குவதற்கு ஒரு சிறப்பான வசதி. கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில்13 அறைகள் கொண்ட சுற்றுலா…





