• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்..,

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்..,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலம் பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (46) தொழிலாளியான இவருடைய மனைவிநமிதா நித்திய செல்வி(39) இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் ,டிக்ஸ்மெரின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பென்குரூஸ்,கழுவன்திட்டை பகுதியில் உள்ள…

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் நியமனம்..,

குமரி மேற்கு மாவட்ட செயலாளராக வெகு காலமாக இருந்து வந்த ஜான் தங்கம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு,அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஜான் தங்கம் வகித்த குமரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஜெய சுதர்சன் புதிதாக நியமித்து அறிவிப்பு…

ஜான் தங்கம்அமைப்பு செயலாளாராக பதவி உயர்வு..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டி. ஜான்தங்கம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்…

இரயில் நிலையத்தை ஆய்வு செய்த விஜய் வசந்த்..,

பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்தில் அதிகமான பயணிகள் சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். பெரிய ரயில் நிலையத்தில் நீண்ட நடைமேடையுடன் இருப்பதால் இங்கு மக்கள் பயன்பாட்டிற்கு வெளியேறும் வழி ஒன்று மட்டுமே உள்ளது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும்…

மகா கணபதி கோவில் வருஷாபிஷேக விழா..,

கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் வளாகத்தில் அமைந்துள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று (ஜூன் 26) பக்தி பூர்வமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் வேத கோஷங்களுடன் துவங்கப்பட்டது. பின்னர், கலச பூஜை சிறப்பாக நடைபெற்றது.…

குமரியம்மன்கோவிலில் புகுந்த மழை வெள்ளம்..,

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று (ஜீன்26)ம் நாள் நாள் முழுவதும் விடாது பெய்த மழையால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குமரி பகவதி அம்மன் கோயில்…

ரயில் நிலையம் விஜய்வசந்த் ஆய்வு..,

குமரி மேற்கு மாவட்டம் கழுவன்திட்டை குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், நகராட்சியில் இருந்து கழிவுநீர் ரயில் நிலையம் முன்பு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் பாத்ரூம் வசதி இல்லாத நிலையில் உள்ளதை பொதுமக்கள்…

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் காட்டு யானை புகுந்து சேதம் விளைவித்து உள்ளது. நல் வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது.…

உலகப்போதை விழிப்புணர்வு தின ஜோதி ஓட்டம்..,

உலகப்போதை விழிப்புணர்வு தினமான ஜுன் 26_ம் நாளில் கடந்த 10 ஆண்டுகளாக. குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர்அருட்பணி நெல்சன் நடத்தி வரும் போதைக்கு எதிரான இயக்கம் சார்பில் மற்றும் குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகும் இணைந்து நடத்திய…

நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து..,

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் ஆணை வெளியிட்டுள்ளார். ஓசூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் திடீர் உத்தரவால் நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து ஆனதால்,நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த்…