தமிழக அரசுக்கு கண்டனம்..,
கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தின் கண்ணாடி கீறல் விழுந்ததை தொடர்ந்து என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததிற்கும், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தவறியதற்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்னை மாதாவின்பிறந்த நாள் கொண்டாட்டம்..,
ஆண்டவர் தொடர்ந்துஉன்னை வழிநடத்துவார்.வறண்ட சூழலில் உனக்குநிறைவளிப்பார்;உன் எலும்புகளைவலிமையாக்குவார்;நீயும் நீர் பாய்ந்ததோட்டம் போலும்,ஒருபோதும் வற்றாதநீரூற்று போலும் இருப்பாய் ஏசாயா:58:11 கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தேவமாதா பிறந்த நாள் கொண்டாட்டமாக இன்று செப்டம்பர் 8_ம் நாள் உலகம் முழுவதும் கெண்டாடப்படும் வரிசையில்.…
கண்ணாடிப் பாலத்தின் தன்மை குறித்து ஆட்சியர்..,
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது.சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மாவட்ட ஆட்சியர் அழகுமீனா…
பெண்கள் சர்ப்பம் சிலைகளுக்கு அபிஷேக வழிபாடு..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப் – 7) ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுடைய தோஷங்கள் நீங்க நாகர்…
அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்த தளவாய் சுந்தரம்..,
நாகர்கோவிலில் புகழ் பெற்ற நாகராஜா கேயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்டம்பர்_7)ம் நாள் நடைபெற்ற அன்னதான நிகழ்வை, கன்னியாகுமரிசட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் பி.சி.அன்பழகன், தோவாளை தெற்கு ஒன்றிய…
மாவட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்த விவசாயிகள்..,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்து, குமரி மாவட்டம் நிர்வாகத்திற்கும், விவசாயிகள் இடையே ஒரு பனிப்போர் நடந்து வரும் நிலையில், சுக்கான்கடை அருகே’அனந்தனார் மேற்கு’ கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் அருகே 4_…
சந்திர கிரகணம் காரணமாக கோவில்கள் அடைப்பு..,
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் கோவில்கள் எல்லாம்இன்று சந்திர கிரகணம் காரணமாக பரிகார பூஜைகள் நடைபெறுவதால்கன்னியாகுமரி பகவதியம்மன் சுசீந்திரம் தாணுமாலையசாமி தக்கலை குமாரசாமி கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆதிகேசவ பெருமாள் கோவில்களின் வாசல்கள் மாலை 6.30…
நாகர்கோவில் அரசுஆயுர்வேத மருத்துவகல்லூரி விழா..,
ஆயுர்வேதமருத்துவர் 2025 கன்னியாகுமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் ஹோட்டல் லான்ஸ் இன்டர்நேஷனலில் நடைபெற்ற ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோரின் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களுடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட…
பாஜகவின் ஓட்டு திருட்டு கண்டன மாநாட்டிற்கு அழைப்பு..,
குமரி மட்டும் அல்ல ஒட்டுமொத்த தேசிய நொஞ்சங்களே நெல்லைக்குவாருங்கள். அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் : நெல்லையில் நாளை நடக்கும் மாநாட்டிற்கு நாளை 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கரங்களை வலுப்படுத்த காங்கிரஸ்…
சிகிச்சை பெற்று நலமான பாலகிருஷ்ணன்..,
ஆர்எஸ்எஸ் மற்றும் விவேகானந்தா கேந்திராவின் வாழ்நாள் உறுப்பினரும், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா தலைவருமானபாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமானார். பாலாகிருஷ்ணன் பூர்வீகமான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா…





