• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • தக்கலை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தக்கலை துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் தக்கலை டிஎஸ்பியாக பணியிட மாற்றம்

மீனவ கிராமம் ஆரோக்கியபுரத்தில் ஆரோக்கிய அன்னை பள்ளியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தேசியகொடியேற்றினார்…

இந்திய சுதந்திர தினமான இன்று கன்னியாகுமரியை அடுத்துள்ள மீனவ கிராமம் ஆன ஆரோக்கியபுரத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பள்ளியில் நடந்த விழாவில். பள்ளி தாளாளர் அருட்பணி. கிங்ஸ்லிஷாஜி, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில். கன்னியாகுமரி காவல்துறை துணை…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பாறை_சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பிளாஸ்டிக் இணைப்பு பாலம்

இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதுடன் சூரிய உதயம், அஸ்த்தமனம் காட்சியை காணக்கூடிய நில அமைப்பு கொண்ட பகுதி. கன்னியாகுமரி கடல் நடுவே அடுத்து, அடுத்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு,…

மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரி மாவட்டம் தக்கலையில் எழுத்தாளர்களின் சங்கமம்

திருவள்ளுவர், அதங்கோடு ஆசான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ற எழுத்துலக ஜாம்பவான்கள் தோன்றி,எழுத்தில் சாதனை படைத்தவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பில் . புதிய எழுத்தாளர்களாக வளர்ந்து வரும்,இரு பால் எழுத்துலகின் புதிய அரும்புகள் அவர்களின் படைப்பு பற்றி எழுத்தாளர்கள் மத்தியில் அவர்கள்…

கிருஷ்ணன் கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூரம் விழா

நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நடைபெற்ற கஞ்சி கலச ஊர்வலத்தில் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகளும் வடக்கு மண்டல செயலாளருமான கவுன்சிலர் ஶ்ரீலிஜாவும் கலந்து கொண்டார்.

இந்திய நாட்டின் வீராங்கனைக்குநீதி கிடைக்கவில்லை… அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு..,

தமிழ் புதல்வன்திட்டவிழா, நாகர்கோவிலில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது.விழாவின் நிறைவுக்கு பின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் . செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள தமிழ் புதல்வன் திட்டம். நமது தாய்…

தாய் இல்லாமல் நான் இல்லை நெல்லையின் புதிய மேயரின் சபதம்

கலைஞர் கருணாநிதி அன்று சொன்ன சொல்லான நெல்லை எமக்கு எல்லை.குமரி என்றும் தொல்லை. கலைஞர் அன்று சொன்ன இந்த வார்த்தைகள் இன்றும் உயிரோட்டமாகவே இருக்கிறது. நெல்லை தி மு க வில் குடுமி சண்டை எப்போதும் தீராத நிலையில், நெல்லை மாநகராட்சியின்…

வேர்களைத் தேடி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100_ தமிழ் மாணவ, மாணவிகளை இந்தியாவின் தென் எல்லையில் வரவேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் இன்று”வேர்களைத் தேடி” பண்பாட்டு சுற்றுலா திட்டத்தின் கீழ் அயலகத் தமிழ் மாணவர்கள் வருகை நிகழ்ச்சியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோயில் மாநகராட்சி மேயருமான மகேஷ், குமரி ஆட்சியர் அழகு…

சவுக்கு சங்கருக்குஜாமீன் கொடுத்த குழித்துறை குற்றவியல் நடுவர் எண்.1

சவுக்கு சங்கர் மீது காவல்துறையின் தொடர் நடவடிக்கைகள். ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தும் நிலையில். காவலர்களின் பாதுகாப்பிலே சவுக்கு சங்கர் எழுப்பிய கோசம். தி மு க அரசு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை பார்த்து அச்சப்படுகிறார்கள்.…

சவுக்குசங்கரும் பெண் காவலர்களின் தொடர் புகாரும்.!?

சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்களின் தொடர்ந்த புகாரும் என்ற செய்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தினம் பத்திரிகைகளின் பக்கங்களில் ஏதாவது ஒரு ஓரத்தில் செய்தியாக, ஒரு தொடர் கதை போல் தொடரும் நேரத்தில், குமரி மாவட்டம் களியக்காவிளை பெண்…