• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரி சாமிதோப்பு தலைமைப் பதிவியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்-அய்யா வழி பக்தர்கள்

குமரி சாமிதோப்பு தலைமைப் பதிவியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்-அய்யா வழி பக்தர்கள்

குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நடந்த அடக்கு முறைக்கு எதிராக முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் தோற்றுவித்த அய்யாவழி. அதனை பின்பற்றி அய்யாவழியை ஏற்றுக்கொண்ட மக்களில் ஆண்கள் சாமி சன்னதியில் தலையில் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை பின்பற்ற செய்தார். அய்யா…

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதல்வர் ஆவார்-கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வர் ஆவார். அறிமுகம் செய்த கொடி ஒரு வெற்றியின் கொடி என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு…

திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி.., (Missing)

திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி. கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தொலைகாட்சி நிறுவனங்கள். கன்னியாகுமரி இரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 19) மாலை வந்த அய்லன்ட் தொடர் வண்டியில் வந்த பயணிகள் இரயில் நிலையத்தில் இறங்கி…

குமரியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80_வது பிறந்த நாள் விழா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80_வது பிறந்த தினத்தில் குமரியில் கொண்டாட்டங்கள். குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் . நவீன இந்தியாவை கணிப்பொறி மற்றும் கை பேசியை அறிமுகப்படுத்தி விஞ்ஞானத்தின் புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்திய…

குமரி மாவட்டத்தில் இன்று ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை-ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு…

குமரி மாவட்டத்தில் இன்று மூன்று தாலுகாக்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மக்கள் மத்தியில் சமத்துவத்தை போதித்த ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளுக்கு…

லண்டன் நிகழ்வில் முனைவர் வை.தினகரன் பங்கேற்பு…

குமரியை சேர்ந்த தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் முனைவர் வை.தினகரன் லண்டன் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். INTERNATIONAL DALIT LIBERTY MOMENT (IDLM) சார்பில் லண்டனில் எதிர் வரும் ஆகஸ்ட்_ 22_ம்தேதி நடைபெறும் தலித் சம்பந்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்வில் முனைவர்…

வயநாடு மக்களுக்கு குமரி காங்கிரஸ் மற்றும் ஐஎன்டியுசி சார்பில் நிவாரண பொருட்கள்

குமரி கிழக்கு மாவட்ட ஐஎன்டியுசி சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குமரி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குமரி எம்பி விஜய் வசந்த் முன்னிலை வகித்து…

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசு, திமுக அந்த நிகழ்வை புறக்கணித்துள்ளது-கனிமொழி கருத்து

தமிழக ஆளுநர் அளித்த சுதந்திர தின தேனீர் விருந்தை புறக்கணித்தது திமுக. அதன் கூட்டணி கட்சிகள். ஆளுநரின் தொடர் பேச்சுகளுக்கான எதிர்ப்பின் அடையாளம். முதல்வர் உட்பட அமைச்சர்கள் பங்கேற்பு ஆட்சியின் நிலைப்பாடு என தக்கலையில், தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற…

கல்லூரிகளுக்கான 2024_ம் ஆண்டு “NIRF” தேசிய தரப்பட்டியலில் குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே கிறிஸ்தவ மிஷினரிகள், மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு திட்டங்களை பொது வெளியில் செயல்படுத்தியதின் மூலம் கல்வி, மருத்துவ உதவி என்பது தலையானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காலையில். தென் இந்திய திருச்சபையினால்(CSI)…

“வசந்த் அவார்ட் “300 மாணவர்களுக்கு வழங்கினார் விஜய் வசந்த்..,

கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12_ம் வகுப்பில் இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ,மாணவிகளுக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு “வசந்த் அவார்ட்” 900 மாணவர்களுக்கு வழங்கி விஜய் வசந்த் வாழ்த்து…