காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
கோவை கரும்புகடை பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் , இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்தும்,இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான…
கோவையில் அலங்கார விளக்குகள் விற்பனை..,
தென்னிந்தியாவில் வீடு மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் (Mr. Light,) நிறுவனம் தனது புதிய 12,000 சதுர அடி ஷோரூமை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.. பிரம்மாண்டமாக 12000 சதுர…
கோவையில் அமைக்க உள்ள தங்கநகை தொழில் பூங்கா..,
சென்னைக்கு அடுத்த படியாக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மை நகரமாக கோவை உள்ளது.. தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் முக்கிய நகரமாக மாறி வரும் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை…
காலி பாட்டில் வாங்குவதினால் சுகாதார சீர்கேடு..,
கோவை விளாங்குறிச்சி ரோடு பீளமேடு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழில் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்ட…
சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை..,
கோவை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, டவுன்ஹால், கிராஸ் கட், போன்ற பகுதிகளில் ஜவுளிகள் நகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்களின் கூட்டம் அலைமோதும்.…
ப்ரோஜோன் மாலில் மந்திர தீபாவளி ஒளிநாள் கொண்டாட்டம்..,
கோவை ப்ரோஜோன் மாலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விழாக்காலம் தொடங்கி விட்டது. மந்திர தீபாவளி ஒளி விழா 2025 கொண்டாட்டம், 19 நாட்கள் நடக்கிறது. ஒளிமயமான திருவிழாவில், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள், அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற சிறப்பு சலுகைகள் இடம்…
கோவையில் கிறிஸ்தவ கீர்த்தனை பெருவிழா …
கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம், தாளம், கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து அதைப்பற்றி பரப்பச் செய்து பாராட்டுவதே முக்கிய சிறப்பம்சமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில்…
மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்த 60 நபர்கள் கைது..,
கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில்…
பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை.!!
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு…
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா.
கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் உள்ள…