• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • குடிநீர் இணைப்பிற்கு ₹5,000 லஞ்சம்..,

குடிநீர் இணைப்பிற்கு ₹5,000 லஞ்சம்..,

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார். அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணியை காந்தி பார்க்கில்…

‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் UMT ராஜா!

​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில் கலைஞர் UMT ராஜா, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் நூதன தேர்தல் விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். ​தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களிடையே…

சி. ஆர். சுவாமிநாதன் நினைவாக புதிய அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறப்பு..,

கோவை, மார்ச் 4: வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி. ஆர். எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட சி. ஆர். சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்…

கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் வீட்டிலிருந்தே வருமானம் 2.O..,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை வரும் மார்ச் 8-ம் தேதி அரசூரில்…

அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த நெகிழ்ச்சி சம்பவம்..,

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் காவல் தெய்வம் என்று வணங்கக்கூடிய கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான…

ஃபெவிக்விக் வைத்து ஜிப்பை ஒட்டி நூதனத் திருட்டு ..,

கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ₹5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, நல்லாம்பாளையத்தைச்…

கோவை அழைத்து வந்ததால் மாணவ குழந்தைகள் மகிழ்ச்சி..,

கோவை மாவட்டம் பாலத்துறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ குழந்தைகளை Rotary club of monarks Udaan 3.0 திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நாட்களுக்கு…

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனை..,

கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை தொடர்ந்து இடைவிடாமல் 23 நிமிடங்கள் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே குறைந்து வரும் உடல் உழைப்பை மீட்டெடுக்கும் விதமாகவும்,யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு…

அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சி..,

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை அமிர்தா பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஹார்மனி சம்மிட் மாநாட்டு மையத்தில்…

கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம்; வாழ்த்துகளை தெரிவித்த ஆட்சியர்..,

கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை…