• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • சுகுணா ரிப் வி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில், மாணவ,மாணவிகளின் நடனம், நாடக நிகழ்ச்சி..,

சுகுணா ரிப் வி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில், மாணவ,மாணவிகளின் நடனம், நாடக நிகழ்ச்சி..,

கோவை சுகுணா ரிப் வி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளின் நடனம்,நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.. கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா காளப்பட்டி ரோட்டில் உள்ள…

ராமநாதபுரத்தில் மனித மண்டை ஓடு, எலும்புகள் -போலீசார் விசாரணை…

கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து…

குழந்தைகளுக்கான குட்டி ரோடீஸ் – 23 மெகா சைக்கிள் போட்டி..,

கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மூலம் குட்டி ரோடீஸ் – 23 என்ற குழந்தைகளுக்கான பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு மெகா சைக்கிள் போட்டி கோவை கொடிசியாவில் நடைபெற்றது. ரவுண்ட் டேபிள் இந்தியா 2008-ல் சமூக நோக்கத்துக்காக தொடங்கப் பட்டது. குட்டி…

கோவையில் 95 சதவீத நகைகள் மீட்பு – காவல் துணை கமிஷனர் பேட்டி…

கோவையில் நடந்த பிரபல நகைக்கடை கொள்ளை தொடர்பாக கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,கோவையில் 28ம் தேதி பிரபல நகைகடையில் கொள்ளை போனது.4.8 கிலோ தங்கம், பிளாட்டினம்,வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்டது.கொள்ளையன் விஜய் மீது இரு வழக்குகள்…

கோவையில் இருந்து 400 தூய்மைப் பணியாளர்கள் சென்னை பயணம்..!

மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய கோவையில் இருந்து 400 தூய்மைப் பணியாளர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில்…

கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில்..விஜயின் மாமியார் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல்..கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி…

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.இதனை…

கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் மக்கள் அவதி.., மனு அளிக்க வந்ததால் பரபரப்பு…

கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும் இதனால் துர்நாற்றம் வீசி பல்வேறு நோய்கள்,…

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, கோவை மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 27 வது ஆண்டாக நடைபெற்ற . நிகழ்ச்சி துவக்க விழாவில் . கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர்…

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி.., பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி…

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்றது. ஜேடி எஜூகேசன் மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வினாடி…

ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில், பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி…

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில் பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன்…