மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது…
சுகுணா சர்வதேசப் பள்ளியின் 2023-24 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த தெற்கு…
ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்!
கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ 26) ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது. ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை…
அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசின் உதவியை நாடலாம்.., எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!
கோவை ராமநாதபுரத்தில் பாஜக மண்டல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் இது பாஜக சார்பில் வைக்கப்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகம் எனவும், மக்கள்…
ரோட்டரி கிளப் ஆஃப் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023” மாரத்தான்…
மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023”; நிகழ்ச்சியானது நாம் நடந்து மற்றவர்களையும் நடக்கவைப்போம் என்ற கருப்பொருளில் இன்று நடைபெற்றது.…
மூன்று நாட்கள் நடைபெறும் “ஜெர்மன் உணவு திருவிழா”…!
கோவையில் முதல் முறையாக மூன்று நாட்கள் நடைபெறும் “ஜெர்மன் உணவு திருவிழா”வின் துவக்க விழா நிகழ்ச்சியில், உணவு விருந்துடன் இசை விருந்து படைத்த ஜெர்மானியர்கள் இழை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. கோவையில் முதல் முறையாக “ஜெர்மன் அக்டேபர் பெஸ்ட்” எனும் உணவு…
பேங்க் ஆப் மகாராஷ்டிரா தமிழகத்தில் கடன்களை அதிகரித்து வருவதாக, வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் பேட்டி…
இந்தியாவிலேயே தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து இருப்பதால் பேங்க் ஆப் மகாராஷ்டிரா தனது சிறு குறு தொழில்களுக்கான கடன்களை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் கோவையில் தெரிவித்துள்ளார். பேங்க் ஆப் மகாராஷ்டிரா அதிநவீன…
கோவையில் 108 பெட்டி கடைகளில்.., தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல்..!
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருள் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த 106 கடைகளுக்கு முதல் முறை குற்றம் புரிந்ததற்கு அபராதமாக ரூபாய். 5000ஃ- வீதம் மொத்தம் ரூபாய்.5,30,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக குற்றம்புரிந்த சூலூர் வட்டார பகுதியில்…
இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த நாகப்பாம்பு மீட்பு..!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயில் அருகில் பொதுமக்கள் அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவரது இரு சக்கர…
கோவை தெற்கு மாவட்டத்தில் தளபதி விஜய் நூலகம் திறப்பு.!
கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக, இலவச இணையதள வசதியுடன் தளபதி விஜய் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் துவக்கியிருக்கும் இந்த நூலகம், இலவச இணையதள வசதியுடன் மாணவ,மாணவிகள்,இளைஞர்கள் பயன் பெறும் விதமான…