கோவையில் மற்ற கட்சிகளுக்கு தாவும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்
அமைச்சர்களையே திமுகவால் காப்பாற்ற முடியவில்லை, இதில் தொண்டர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று கோவையில் உள்ள செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் அதிமுக மற்றும் பாஜகவில் இணைந்து வருவது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவை மாவட்டம், செந்தில்பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர்,…
கோயம்புத்தூரில் டபுள் டக்கர் பஸ் அறிமுகம் துவக்கி வைத்த கலெக்டர்,போலீஸ் கமிஷனர்
டபுள் டக்கர் பேருந்து என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் இருக்கும்.இந்த டபுள் டக்கர் பஸ்சானது இந்தியாவில் 1920-ம் ஆண்டு கொல்கத்தா நகரில் முதலில் இயக்கப்பட்டது.அப்போது பிரிட்டிஷ் அரசு இதனை இயக்கி…
பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி
தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பெரியாரிய உணர்வாளர்கள்,…
கோவை காளப்பட்டியில் சுகிணா பிப் பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்
கோவை,காளப்பட்டி பகுதியில் உள்ள சிகுணா பிப் பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் உள்ள ராமசாமி அரங்கில் நடைபெற்றது..சுகுணா குழுமங்களின் தலைவர் லஷ்மி நாராயண சாமி மற்றும் தாளாளர் சுகுணா லஷ்மி நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.. பள்ளியின் முதல்வர் மார்ட்டின்…
கோவை- பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவை துவக்கம்
கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி…
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் டவுன்டவுன் சார்பில் “எழுந்து நில் -நடந்து செல் 2023” செயற்கை கால்கள் வழங்கும் திட்டம் துவக்கம்
மரபணுவால் பாதிக்கப்பட்ட ஆட்டிசம் பாதித்த 100 சிறப்பு குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நிகழ்வு அனைவரின் இதயத்தை தொட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் டவுனின் தனித்துவமிக்க திட்டம் தான், எழுந்து நில் நடந்து…
கோவை அருகே கிணற்றுக்குள் விழுந்த காட்டுயானை மீட்பு
கோவை ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் வட்லக்கி எனும் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தமிழக வனப்பகுதியில் இருந்து கேரளா வனப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் யானைகள் சென்றுள்ளது. அந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.…
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
திமுக அரசியல் ,எப்படியாவது சண்டை போட்டு கொண்டு இருக்கணும், சென்னை, தென் மாவட்ட வெள்ளம், மிக மோசமாக கையாளபட்டதாக பேச படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்பு தான் மாநில முதலமைச்சர் செல்கிறார். நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய…
எம்ஜிஆர்-ன் 36ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி…
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆர்- இன் 36ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திரைப்பட துறையினர் அவரது சிலைக்கும், படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.…
உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயம்
உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில்ஆட்டோ டிரைவர் ஆதில் உசேன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை…