• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • இளம்பெண் வெட்டி கொலை,காவல் நிலையத்தில் பரபரப்பு !!!

இளம்பெண் வெட்டி கொலை,காவல் நிலையத்தில் பரபரப்பு !!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அதிக அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சூலூர்…

லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மேலாளர்..,

கோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு…

அ.தி.மு.க பெரிய கட்சியா ? பா.ஜ.க பெரிய கட்சியா?

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், ஆய்வு பிரிவு பொறுப்பாளர் அமிதாப் துபே ஆகியோர் நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான வழக்கு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள் :- நேசனல் ஹெரால்ட்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தையல் கலைஞர்கள் !!!

கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நல வாரிய உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 60 வயது முடிந்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்கள்…

தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர்கள் பொதுக்கூட்டம்…

கோவையில் தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2வது பொதுக்கூட்டம் மற்றும் தொழில்நுட்ப அமர்வு நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியில் தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் சிக்ப்மா வின் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2வது பொதுக்கூட்டம் மற்றும்…

‘வாகை’ புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் ‘பேர்பீல்ட்’ நிறுவனம் சார்பில் ‘வாகை’ எனும் புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா நடந்தது. சின்னத்திரை நடிகை சுஜிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘பேர் பீல்டு ஷெல்டர்ஸ்’ நிறுவனம், ‘வாகை’…

தந்தையை ஏமாற்றி சொத்தை அபகரித்த மகன்

96 வயதான தந்தையை கொடுமை செய்து சித்தரவதை செய்து, ஏமாற்றி சொத்தை அபகரித்த மூத்த மகன் மீது, தந்தையை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, இளைய மகன் புகார் அளிக்க செய்தார். கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான…

டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்டத் தொடரில் மானிய விவாதத்தின் போது டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு…

கோவையில் பல முக்கிய திட்டங்கள்..,

கோவையை அடையாளம் காட்டும் வகையில் 300 கோடியில் அமைக்கப்படும் செம்மொழி புங்கா, நூலகம், கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என, கோவை…

14வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி !!!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரிக்காவு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கும்பகோணம் மாவட்டம் கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சிவமணி இவர் செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு வந்தார். இதனால் அவரது…