• Fri. Mar 29th, 2024

சென்னை

  • Home
  • சனாதன சர்ச்சை – அமைச்சர் உதயநிதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

சனாதன சர்ச்சை – அமைச்சர் உதயநிதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக கதவு மூடப்பட்டுள்ளது..! சட்டமன்ற  எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மதுரையில் சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்காக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் போர்வை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாநில அம்மா பேரவை…

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..,தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு..!

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள்,கோயம்பேடு அங்காடிகளுக்கு…

மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதி அரங்கில் உலக பாரம்பரிய ஷோடோகன் கராத்தே கூட்டமைப்பின் சார்பாக சென்னை மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. வயது மற்றும் தகுதி அடிப்படையின் பிரிவில் நடைபெற்ற இப் போட்டிக்கு சுமார் ஆயிரக்கணக்கான மாணவ,…

சென்னையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடி பணம் பறிமுதல்..!

சென்னை ஆற்காடு சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது. இதைக்கண்ட காவல்துறையினர் அதை மடக்கி ஆய்வு செய்தனர்.…

ஜாய் பல்கலைகழகத்தில் நீதிமன்றம் மாதிரி அரங்கத்தை திறந்து வைத்த நீதியரசர் – எல்.சி. விக்டோரியா கவுரி…

வடக்கன் குளத்தில் ஒரே ஆண்டை கடந்துள்ள ஜாய் பல்கலைகழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்ற மாதிரி அரங்கத்தை, குமரி மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் திருமதி.எல்.சி விக்டோரியா கவுரி அவர்கள் திறந்து வைத்ததுடன், ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்கள் மத்தியில் சட்ட…

கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில்.., பா.ஜ.க. நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில், பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடிக்கம்பம் விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில்…

அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை திட்டி வீடியோ வெளியிட்ட ஆசிரியை கைது..!

https://x.com/AalenOff/status/1720417380206080366?s=20

சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..!

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர் – முன்பை விட பாதுகாப்பை பலப்படுத்திய காவல் துறையினர்….

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு…