சாலைகள் சரிவர போடப்படவில்லை மக்கள் வரிப்பணம் வீணாகிறது…
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றம்சாட்டினார். மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில், துணை மேயர் காமராஜ் மற்றும் ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் மாமன்ற…
கேப்டன் விஜயகாந்த் குருபூஜை விழா மற்றும் மாநாடு 2.0..,
குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் செங்கல்பட்டு மாவட்டம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2ம் ஆண்டு குருபூஜை,திருவுருவப்படம் வழங்கும் நிகழ்வு மற்றும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 — ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், மறைந்த…
சென்னையில் இலவச அன்னதான சேவை..,
சென்னை கோயம்பேட்டில் கடந்த 2019-முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசிக்கு உணவளிக்கும் குழுவை சார்ந்த விஜய் ஆனந்த் தலைமையில் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த அன்னதானத்தின் 35-ஆவது வாரம் கொண்டாட்டமாக அன்னதானத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவச லுங்கிகள் மற்றும் டீ…
பூங்கா பணிக்காக ஒப்படைத்த 5 அடி நிலம் ஆக்கிரமிப்பு..,
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரங்கா நகர் பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் 11 பெயருடைய விவசாய நிலம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோபாலகண்ணன், புருஷோத்தமன், அரவிந்த் உள்ளிட்ட 11 விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக…
கிறிஸ்மஸ் முன்னிட்டு எடப்பாடியார் முன்னிலையில் கொண்டாட்டம்!
கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் E.M சீனிவாசன் தலைமையில் எழும்பி பிரகாசி மிஷனரி பேரராயம் மற்றும் நியூ ஆங்கிரிக்கன் சன் நாட் சார்பில் பேராயர் கோ.ஜெயசிங் ஆகியோர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவரது முன்னிலையில்…
2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில், பெருமளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர…
அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை..,
7வது ரோல் பால் உலகக்கோப்பை போட்டி துபாய் நாட்டில் உள்ள யூஏஇ-யில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, சவுதி…
கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்த தாம்பரம் விநாயகம்..,
2026 சட்டமன்ற தேர்தலில், பட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து, அக்கட்சியின் தலைமை அலுவலகம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர், தாங்கள் போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு…
ஐ சி எம் ஜெப வீடு சார்பில் நடைபெற்ற இலவசமருத்துவ முகாம்..,
பல்லாவரத்தில் ஐ சி எம் ஜெப வீடு சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள ஐ சி எம் ஜெப வீடு சார்பில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு…
கன்னியாகுமாரியில் 44 கல்குவாரிகளில் 39 மூடப்பட்டுள்ளன-மனோ தங்கராஜ்..,
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், இந்திய வேதியல் சங்கத்தின் 62-வது ஆண்டு வேதியியலாளர் மாநாடு மற்றும் நெட் சீரோ இலக்கு, நிலைத்தன்மை, பசுமை ஆற்றல், வட்டப் பொருளாதாரம் – இந்தியாவின் வளமைக்கு ஆற்றல் பங்கு என்ற பொருளில் அனைத்துலக மாநாடு…




