• Fri. Apr 26th, 2024

சென்னை

  • Home
  • எண்ணெய் கழிவு விவகாரம் : ஒடிசா சிறப்புக்குழு சென்னை வருகை..!

எண்ணெய் கழிவு விவகாரம் : ஒடிசா சிறப்புக்குழு சென்னை வருகை..!

கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு வழிகாட்ட, ஒடிசாவில் இருந்து சிறப்புக்குழு சென்னை வருகை தந்துள்ளனர்.மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கிய நிலையில், சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. வெள்ளபாதிப்பால் சென்னையை சேர்ந்த பெரும்பாலான மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி…

விளையாட்டு துறை இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை இல்லை… முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி..,

போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க, காலையில் 1 மணி நேரம் ஓட வைக்க வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் வந்தால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள். முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி.., சென்னை பல்லாவரம் ரேடியல்…

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு..!

சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி (தேமுதிக ) தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கட்சி நிகழ்வில் கூட பெரும்பாலும் பங்கேற்காமல்…

சென்னையில் அதிரடி காட்டிய விஜய் மக்கள் இயக்கம்..!

சென்னையின் 25 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் குடியிருப்பு…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..,லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக 24 வகை மளிகை தொகுப்பு..!

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன்பார்க்கில் மிக்ஜாம்புயலால் பாதிப்படைந்த பகுதியான எம்.ஜீ.ஆர் நகர் சூளைபள்ளம் பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான 24 தொகுப்பு அடங்கிய மளிகைப் பொருட்களை லையன்ஸ்கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக வழங்கப்பட்டது.டாக்டர் ஜாகீர்உசேன் தலைமையில்…

அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்..!

சென்னையில் எண்ணெய் கழிவு : சிபிசிஎல் நிறுவனமே காரணம்..!

சென்னையில் எண்ணெய் கழிவு கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள் அறிக்கையில்..,சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என்றும், சிபிசிஎல் வளாகத்தில் போதுமான மழை…

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வ செய்ய மத்திய குழு இன்று வருகை தருகிறது.வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நன்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்டங்களும் கடும் பாதிப்பை…

4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!

கனமழை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 11ம் தேதி முதல் வழக்கம் போல் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முன்னதாக முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய பரவை சேர்மன்..,

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அங்குள்ள மக்கள் தாங்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேறி திருமண மண்டபம் மற்றும் தனியா அமைப்புகள் ஏற்படுத்தி கொடுத்த பகுதிகளிலும் தங்கி இருந்தனர்.…