• Thu. Apr 18th, 2024

சென்னை

  • Home
  • எண்ணூர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!

எண்ணூர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் திடீரென அமோனியம் வாயு கசிந்து, அங்குள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால், அத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எண்ணூரில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில்,…

கலைஞர் — கலைஞர்- 100 விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர்-கலைஞர் 100 விழாவினை 6.1.2024 சனிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் நடத்த உள்ளது. இன்று (26.12.2023) மேடை அமைக்கும் பணிக்கான பூமி…

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தீர்மானம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம். மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை…

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிவாரணம்

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு, தலா 12,500 ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மிக்ஜாம் புயல் – மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி…

ஜனவரியில் சென்னை புத்தகக்காட்சி தொடக்கம்..!

சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.ஜனவரி 3ஆம் தேதி முதல், ஜனவரி 21 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற இருக்கிறது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு…

வெள்ள நிவாரணம் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெள்ள நிவாரண நிதியை வழங்குவது குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்…

எண்ணெய் கழிவு விவகாரம் : ஒடிசா சிறப்புக்குழு சென்னை வருகை..!

கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு வழிகாட்ட, ஒடிசாவில் இருந்து சிறப்புக்குழு சென்னை வருகை தந்துள்ளனர்.மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கிய நிலையில், சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. வெள்ளபாதிப்பால் சென்னையை சேர்ந்த பெரும்பாலான மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி…

விளையாட்டு துறை இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை இல்லை… முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி..,

போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க, காலையில் 1 மணி நேரம் ஓட வைக்க வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் வந்தால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள். முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்லாவரத்தில் பேட்டி.., சென்னை பல்லாவரம் ரேடியல்…

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு..!

சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி (தேமுதிக ) தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கட்சி நிகழ்வில் கூட பெரும்பாலும் பங்கேற்காமல்…

சென்னையில் அதிரடி காட்டிய விஜய் மக்கள் இயக்கம்..!

சென்னையின் 25 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் குடியிருப்பு…