• Thu. Apr 25th, 2024

சென்னை

  • Home
  • விரைவில் நடிகர் விஜய் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

விரைவில் நடிகர் விஜய் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

விரைவில் நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற…

இந்தியாவின் பல்வேறு திட்டங்களுக்கு உதவிய ஜப்பான்

இந்தியாவில் சென்னை உள்பட பல மாநிலங்களில், பல்வேறு துறைகள் தொடர்பான 9 திட்டங்களுக்கு ஜப்பான் 12,800 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், வடகிழக்கு…

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பரியா தாக்கல் செய்கிறார். இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை…

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை.., பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை…

மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாவட்டங்களுக்கு பயன்படும் பகல் நேர ரயிலாகும். இந்தநிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் முறையான பராமரிப்பு குறைபாடு காரணமாக ரயில் பெட்டியினுள்…

சட்டப்படி நடத்தப்படும் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால் நீதிமன்றம் தலையிடும்

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால், நீதிமன்றம் தலையிடும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வையற்ற, பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும்…

கடலுக்குள் மூழ்கி கதை எழுதி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி

ராணிப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிஎழிலன் என்பவர் கடலுக்குள் மூழ்கியவாறே கதை எழுதி சாதனை படைத்துள்ளார். 54 நிமிடங்கள் எழுதிய கதைக்கு ‘மையம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் மணி எழிலன்… இவர் சாலை விபத்தில் சிக்கி தனது ஒரு காலை இழந்தவர்.…

விஜயதரணியும் கட்சி தாவலா.? என தொடரும் தகவல் முற்று புள்ளி எப்போது.

குமரி மாவட்டத்தை தாயகமாக கொண்டவர் விஜயதரணி என்றாலும், இவரது தந்தை சென்னையில் பல் மருத்துவராக மருத்துவ தொழில் நிமித்தமாக சிறுமி பருவம் முதல் சென்னையிலே வாழ்ந்தவர். வழக்கறிஞரான இவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் ஜீனியராக இருந்தவர். பின்னாளில் டெல்லி சுப்ரீம்…

பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையம் : புதிய திட்டம் முன்னெடுப்பு

மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புதிய முன்னெடுப்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு அமைக்க திட்டமிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே…

பிப்.23ல் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகை தருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை…

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்தமைக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் செல்லம்பட்டியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்சியை வெளிப்படுத்தினர். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் எதிர்கட்சி…