• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரியலூர்

  • Home
  • இரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்..,

இரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்..,

அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள ஸ்ரீராம் ஹை டெக் பள்ளி வளாகத்தில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் ,உயிர்த்துளி இரத்தவங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் அகிலம்…

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்..,

அரியலூர் ஏ.ஒய்.எம் மினி ஹாலில், 79 ஆம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை குருதி வங்கி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத்…

வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு..,

பாமக நிறுவனர் அய்யா மரு.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக , அரியலூர் மாவட்டத்திலிருந்து , பாமக மாவட்டச் செயலாளர் கே பி என் ரவி தலைமையில், அரியலூர் நகர வன்னியர் சங்க…

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி…

“சிறப்பு கலந்தாய்வு” கூட்டம்..,

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி 37-ம், ஆண்டு தொடக்க விழா மற்றும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மகளிர் மாநாடு பங்கேற்பது, தொடர்பான “சிறப்பு கலந்தாய்வு” ஆலோசனை, கூட்டம் பாமக மாவட்ட செயலாளர், ஜெயங்கொண்டம் ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி கே.பி.என். ரவிசங்கர்,…

மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையாளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா…

ஜெயங்கொண்டம் ஒன்றியம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக, அரசு பள்ளிகளில் கல்வி…

“சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு”..,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாஜ், ஐ.பி.எஸ். அவர்கள் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.இரவிசக்கரவர்த்தி, அவர்களின் வழிகாட்டுதலின்படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.மதிவாணன்,…

“வளர்ச்சி பணிகள் முன்னேற்றம்” குறித்து ஆய்வு..,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர். எம்ஜிஆர், கூட்டம் மன்றத்தில் , ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில்…

A taoizmus alapelvei: filozófiai és spirituális aspektusok

A taoizmus alapelvei: Bevezetés és alapfogalmak A taoizmus, amely Lao-Ce nevéhez fűződik, egy olyan ősi kínai filozófiai rendszer, amely a természet és az univerzális harmónia megértésére összpontosít. A tao, vagyis…

திமுகவில் புகைச்சலை ஏற்படுத்திய ‘கவனிப்பு’

அரியலூரில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றியச் செயலாளர்களுக்கு வாகனம் கொடுத்ததைப் போல, எங்களுக்கும் கொடுப்பார்களா என விழுப்புரம் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்ட ஆய்வுப்…