மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,
தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிற்கிணங்க,அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,பங்கேற்று 10 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.10,21,120 மதிப்பில் தங்க நாணயங்களும்,…
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,
அரியலூர் மாவட்டம், அரியலூர் என் ஜெ மஹாலில் திருமண மண்டப த்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை(கைவினைப்பொருட்கள், கைத்தறி, தொழிலாளர், மீன்வளம் போன்றவை) மேம் படுத்துதல்” எனும் மையக் கருத்துடன்…
ஹாக்கி வெற்றிக் கோப்பையினை காட்சிப்படுத்திய கலெக்டர்..,
அரியலூர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில்…
அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அருகே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக…
மாநில மொழி தெரிந்தவர்களையே பணியில் அமர்த்த கோரிக்கை..,
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக உள்ள அஞ்சலகங்களில் தமிழ் தெரியாதவர்களைப் பணியிலமர்த்தப்படுவது கூடுதலாகிவருகிறது. இதனால் அஞ்சலகங்களில் கொடுக்கப்படும் தபால்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்குச் சென்றடைவது இல்லை. மேலும் தபால்களில் உள்ள முகவரிகள் மாற்று மொழிக்காரர்களால் புரிந்துகொள்ள முடியாமல் முகவர்களுக்குச் சரியாகச் சென்றடைவது இல்லை..…
துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வாரவிழா..,
அரியலுார் ஊராட்சி ஒன்றிய கிழக்கு துவக்கப்பள்ளி வளாக த்தில் 58 ,தேசிய நூலக வாரவிழா நேற்று நடந்தது.விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை அம்சவல்லி வரவேற்றார். விழாவிற்கு,வட்டார கல்வி அலுவலர் (பணி நிறைவு) ஹேமலதா முன்னிலை வகித்தார். விழாவிற்கு…
ஊர் புற நூலகமாக மாற்றி கட்டிடம் கட்டி தர வேண்டி மனு..,
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், திருமானூர் ஒன்றியம்,குந்தபுரம் கிராமத்தில் , சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் பகுதி நேர நூலகத்திற்கு ,புதிய கட்டிடம் அமைத்து, அதனை ஊர் புற நூலகமாகவும் மாற்றி தர கோரி…
இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி மிதிவண்டி பயணம்..,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பரணம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி பிரபஞ்சத்தை காக்கும் பயணத்தை அரியலூர் மாவட்டம் கொள்ளிடக்கரையோரம் உள்ள திருமானூரிலிருந்து சனிக்கிழமை மிதிவண்டி பயணத்தை துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை மூன்று நாள் பயணமாக செல்கிறார்.…
மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்..,
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாண வியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியதை தொடர்ந்துஅதன் நேரடி காணொளி காட்சி அரியலூர் மேல்நிலை ப்பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது.…
SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்..,
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு(எஸ்.ஐ.ஆர்)யை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக…




