• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • மீண்டும் சிறைக்கு சென்றார் கெஜ்ரிவால்

மீண்டும் சிறைக்கு சென்றார் கெஜ்ரிவால்

இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவுற்றதை தொடர்ந்து சிறைக்கு சென்றார். சிறைக்கு வருவதற்கு முன்பு டெல்லி ராஜ்காட்…

இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு

இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சுப.உதயகுமாரின் திறந்த மடல்

முனைவர் சுப. உதயகுமார், 42/27, இசங்கை மணி வீதி, பறக்கை சாலை சந்திப்பு,நாகர்கோவில் 629 002.(கைப்பேசி: 98656 83735) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 009. அன்பார்ந்த ஐயா: பொருள்: என் மீதான “தேடப்படும்…

6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கியது

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் தனது வாக்குப்பதிவினை செலுத்தி விட்டு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு…

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம் வடிவமைப்பு

மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணியின் ஒரு பகுதியாக, இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று ஒரு புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு,…

பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக…

தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்தில் மாற்றம்

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் லோகா காவி நிறத்தில் மாறியிருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வல்லுநர்கள் மத்தியில் அதிருப்தியையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது.இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கூறுகையில்,அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் காவி மயமாக்கும்…

வாக்குச் சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் காட்சி

அருணாச்சலப் பிரதேசம் – சியாங் மாவட்டம் ருங்காங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை அடைய, வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாகச் செல்கின்ற காட்சிகள் தான்.

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…