• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் அதிகாரி..,

சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் அதிகாரி..,

கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சக்திவேல். இவர், உணவு மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக கடைகளுக்கு சென்ற போது, மாதிரி எடுக்காமல் இருப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து…

தாலிக்கொடியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..,

கோவை, சுந்தராபுரம் காந்தி நகரில் வசிக்கும் ரஜினி தெரஸ் பாத்திமா . இவர் தனியார் கல்லூரி உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டு அருகே உள்ள மளிகை கடையில் பால் வாங்குவதற்காக இரவு சுமார் 8.30 மணிக்கு சென்று…

1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கு..,

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப். நகை கடை வியாபாரி. கடந்த ஜூன்.14 கோவையில் இருந்து கேரளாவிற்கு காரில் சென்ற போது வாளையாறு அருகே வந்த போது லாரியால் மோதி வழிமறித்த மர்ம கும்பல் காரில் இருந்த 1.25 கிலோ தங்க…

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்..,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலம் பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (46) தொழிலாளியான இவருடைய மனைவிநமிதா நித்திய செல்வி(39) இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் ,டிக்ஸ்மெரின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பென்குரூஸ்,கழுவன்திட்டை பகுதியில் உள்ள…

கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரத் மிஷன் கிராமின் கீழ் வீடுகள் தோறும் கழிவறை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன்படி காரைத்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் சார்பில் 10,592 வீடுகளுக்கு…

கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயி கைது..,

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமத்தில் செண்டு மல்லி, ரோஸ் உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருபவர் விவசாயி நாகராஜன் (60) இவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பூக்கள் மற்றும் வாழை மரங்களுக்கு மத்தியில் கஞ்சா செடி செடிகளை ஊடுபயிராக விவசாயம்…

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி..,

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள சின்ன கோம்பைபட்டியை சேர்ந்த முருகன் என்பவர் (37) திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சேர்ந்த குமார் (55) என்பவருக்கும் நண்பர்…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! தொழிலாளி கைது..,

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகேந்திரன் என்ற கூலி தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ்…

மணல் திருட்டில் நான்கு லாரிகள் பறிமுதல்..,

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உள்ள குளத்துப்பாளையம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மணல் சலிப்பகத்தில் நேற்று இரவு சட்டவிரோதமாக காவிரி ஆற்றிலிருந்து கடத்தி வரப்பட்ட மணல் லாரிகள் நிறுத்தி…

விபரீத விளையாட்டில் தொழிலாளிக்கு குடல் சிதைவு!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு ப்ளைவுட் நிறுவனத்தில், சக ஊழியர்கள் விளையாட்டாகச் செய்த செயலால் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு குடல் வெடித்துபலத்த காயம் ஏற்பட்டது. கேரள மாநிலம் கோட்டயம் கான்புழா அருகே உள்ள ஓடக்காலியில் அமைந்துள்ள ஸ்மார்ட் டெக் ப்ளைவுட்…