• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • 304 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது..,

304 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது..,

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு நகர காவல் நிலைய போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. இதனை போலீசார் சோதனை செய்தபோது அதில் 26 கிலோ கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அதனை…

ஆடைகளை திருடிய 2 இளம் பெண்கள்!

குமரி மாவட்டம் நாகர்கோயில் மேல ராமன்புதூர் பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவல சாலையில் உள்ள ஒரு துணி கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருக்கும் பொழுது அந்த துணி கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து…

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது !!!

பெங்களூரில் இருந்து வாங்கி வந்து கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை காவல் துறை கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் போதை பொருள் விற்பதை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக…

அதிகாலையில் திருடிச் செல்லும் மர்ம நபர்..,

கோவை மாநகரில் பல்வேறு காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளன. அதில் அண்ணா மார்க்கெட், டி.கே மார்க்கெட், எம்.ஜி.ஆர் மார்க்கெட் உழவர் சந்தைகள் போன்ற மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருள்கள் மற்றும்…

ஹவாலா பணமா ? கைது செய்து விசாரணை !!!

கோவை, பாலக்காடு அருகே பேருந்தில் ஆவணங்கள் இன்றி கடத்தி வந்த 48 லட்சம் ரூபாய் ஹவாலா பணமா ? என ஒருவரை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையார், கோவை –…

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை தாக்கிய வாலிபர்..,

திருப்பூர் மாவட்டம், சியாமளாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அன்னூர் அருகே உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து சொக்கம்பாளையம் வந்தார். அப்பொழுது அந்த வழியாக…

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட கணவன் கைது..,

நாகை கடைசல்காரத் தெருவைச் சேர்ந்தவர் சபிதா பேகம், இவருக்கும் நாகை அருகே பொராவச்சேரியை சேர்ந்த உமர்பாரூக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுண் நகை , 60000 ஆயிரம் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் உமர்பாரூக்கின் வீட்டின் மேல்மாடி பகுதியை…

தகராறில் ஒருவர் உயிரிழப்பு..,

கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்தை சார்ந்தவர் மணிவாசகம் (வயது 45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. நேற்று இரவு…

காவலர்களை மிரட்டிய குற்றவாளி கைது !!!

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 01/2021 u/s 9 r/w 10 of POCSO ACT 2012 & 506(2) IPC பிரிவுகளின்…

7 அரை பவுன் தங்கச் செயின் பறிப்பு வாலிபர் கைது..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா இவரது மனைவி மகேஸ்வரி வயது 65 இவர் நேற்று மதுரை ராஜா கடை தெருவில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி நடந்து…