தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் அவரது பிறந்த நாளை தனது தொகுதி மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும் பிரியாணி விருந்தும் நடத்தியும் அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்
. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் பிரபு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், பொது மக்கள் உட்பட அநேகம் பேர் வந்து அவருக்கு மாலை அணிவித்தும் சால்வை அளித்தும் கேக் ஊட்டியும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.