• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று காலை உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. பணியில், கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.