திண்டுக்கல்லில் பிறந்த ஒரு நாளே ஆன சிசு குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்த ஒரு நாளே ஆன சிசுவின் உடலை குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிசுவின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.