ஆடி அமாவாசை : சென்னை – ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை மறுதினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை – ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்து பொதுமக்கள் ராமேசுவரத்துக்கு சென்று, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவார்கள்.…
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பளம் உயர வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சம்பளம் உயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக கோடக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,2026 ஜனவரி மாதத்தில் இருந்து 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது…
சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்
திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,…
நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டப்பட்ட பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடர் அமளி காரணமாக பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கியுள்ளது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில்…
மக்களிடம் ஓடிபி பெற தடை விதித்த நீதிமன்றம்
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், திமுக உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் இருந்து ஓடிபி பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.…
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால் டெல்லியின் சில பகுதிகளில் மீண்டும் பீதி ஏற்பட்டது. முதலில் மேற்கு டெல்லியின் பஸ்சிம்…
டோல் கேட் கட்டண விதியில் மாற்றம்
மத்திய அரசு டோல் கேட் கட்டண விதிகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில்…
ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பம்
ஜூலை 21ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’…
ஜூலை 24ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
வருகிற ஜூலை 24ஆம் தேதியன்று ஆடி அமாவசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ம் ஆண்டு முதல், ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று…
மதுரையில் ஆகஸ்ட் 15ல் தவெக 2ஆவது மாநில மாநாடு
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில்…