• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது?நார்வே அரசு வெங்காயத்தில் உள்ள அதிகமான விட்டமின் எது?விட்டமின் பி மனிதனைப் போல் தலையில் வழுக்கை விழும் விலங்கினம் எது?ஆண் குரங்கு தபால்தலையில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?காந்தி அகச்சிவப்பு கதிர்களை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வழிகள் இன்றி கூட வாழ்கை அமைந்து விடலாம்.ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. • நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். •…

குறள் 315:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.பொருள் (மு.வ):மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

பொது அறிவு வினா விடைகள்

உலகின் மிகச் சிறிய நாடு எது?ரோம் நாய்களே இல்லாத நாடு எது?சிங்கப்பூர் உலகின் மிகச் சிறிய சந்து எது?புனிதஜான் சந்து பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எது?எறும்பு வயிற்றில் பற்கள் உள்ள உயிரினம் எது?நண்டு நீண்ட ஆயுள் கொண்ட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 50: அறியாமையின், அன்னை! அஞ்சி,குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடைநொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,”நாண் இலை,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்தமிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் – கல்வியே! • ஒரு வேலையை செய்து முடிக்கும் வரைஅது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்! • பணத்தால் வெற்றியை உருவாக்கி விட முடியாது! • உயர்ந்த சிந்தனை…

குறள் 314:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல். பொருள் (மு. வ):

சமையல் குறிப்புகள்:

சிக்கன் மஞ்சூரியன்: தேவையானவை:எலும்பு நீக்கிய கோழிக்கறி – 400 கிராம், முட்டை – 1, கார்ன்ப்ளவர் – 6 மேசைக்கரண்டி, மைதா – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி விழுது…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 49: படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றேமுடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றேகோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,எமரும் அல்கினர்; ”ஏமார்ந்தனம்” எனச்சென்று நாம் அறியின்,…

பொது அறிவு வினா விடைகள்

மீயொலி எதிரொலித்தல் மூலம் செயல்படும் கருவிகள் எவை?ரேடார், சோனார் மீன்வலைகள் செய்வதற்குப் பயன்படுவது எது?நைலான் ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் நோய் எது?ஹீமோஃபிலியா ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது எது?கந்தகம் முதல்நிலை உற்பத்தியாளர்கள் எனப்படுபவை எவை?தாவரங்கள் ரேபீஸ் நோயைத் தடுப்பதற்காக பிராணிகளுக்குப்…