இ.பி.எஸ் தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இதனிடையே,…
குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் பெண் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக…
சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் இருக்கின்றது. இதையடுத்து இந்த விமான நிலையத்தில் இருந்து சேலம் முதல் சென்னை வரையில் ட்ரூஜெட்…
தூத்துக்குடியில் பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!
தூத்துக்குடியில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 25…
மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி அறிவிப்பு..!
பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்து கொள்வதற்கான கடைசி தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.தமிழகத்தில் திமுக கட்சி தலைமையில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுக கட்சி வெளியிட்ட…
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில்..,ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெகநாதன் வணிகத்துறை ஆணையராகவும், அபூர்வா வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை துறையில் இருந்து வேளாண் துறை செயலாளராகவும் , சமய…
தமிழகம் முழுவதும் சேவைக்கட்டணம் அதிரடி உயர்வு..!
ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருவதால், தமிழகம் முழுவதும் சேவைக்கட்டணம் அதிரடியாக ரூ.120 உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஒலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் கட்டண உயர்வு, கமிஷன்தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
சிந்தனைத்துளிகள்
இனிமையான சொற்கள் எதற்குச் சமம்..? ″உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ விரும்புகின்றவற்றை கொடுக்கின்றாயே அது நியாயமா?புரியவில்லை அய்யா? விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக்…
நற்றிணைப் பாடல் 274:
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,”எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?” எனக்கூறின்றும் உடையரோ…




