• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் !மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார்.…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!

பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது. சாதாரண இடத்தை கூட அசத்தலாக மாற்றும் சக்தி அதற்கு இருக்கிறது. ஒரு வெள்ளை சுவரின் மீது ஓவியம் வரைந்த பின்னர் அந்த சுவரின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கிவந்ததன் செவ்வி நோக்கி பேடைநெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்னசிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்துவலையின் நனைந்த புறத்தது அயலதுகூரல் இருக்கை அருளி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் ஒரு இறைவன் எப்படி செவியேற்க முடியும்..? அத்தனை படைப்புகளையும் ஒரு இறைவன் எப்படி வழிநடத்த முடியும் என்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களிடம் ஒருவர்…

பொது அறிவு வினா விடைகள்

ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெறும் வகையில் ஜூன் 12ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்க…

குறள் 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.பொருள் (மு.வ):கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

காஞ்சியில் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்ட விழிப்புணர்வு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.சி.,எஸ்.டி.தொழில் முனைவோர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,“தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென…