• Sat. Jun 10th, 2023

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்?முதல் வகை நெம்புகோல் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ?ஆர்க்கிமிடிஸ் எதில் நிலையாற்றில் உள்ளது ?நாணேற்றப்பட்ட வில் பற்சக்கர அமைப்புகளின் பெயர் ?கியர்கள் புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் ?பிரையோஃபில்லம் எதிர் பக்கங்கள்…

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.பொருள் (மு.வ):ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்

சாலையை முடக்கிய முதலை.., வைரலாகும் வீடியோ..!

நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய முதலையை பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித பயஉணர்வு ஏற்படும். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்த ஒரு சம்பவத்தில் முதலை செய்த செயலால் பலரும் அதிர்ந்து போய் சாலைகளில் ஸ்தம்பித்து நின்ற காட்சி ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து இருக்கிறது. ஹீரோவை போல…

தெருக்களில் வாக்கிங் போன அதிபர்..,
இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

உக்ரைனில் கீவ் நகரின் தெருக்களில் ரஷ்யப் படைகள் புகுந்து தாக்கி வரும் நிலையில் தான் எங்கும் ஓடவில்லை என்றும் சரணடைய மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.நான் சரணடைய மாட்டேன்.. எங்கும் தப்பி ஓடவும் மாட்டேன். சரணடையப் போவதாக வரும் செய்திகள்…

அழகு குறிப்புகள்:

முக அழகு மற்றும் உடல் பளபளப்பாக: தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.

சமையல் குறிப்புகள்:

வல்லாரை சட்னிதேவையானவை:வல்லாரைக்கீரை – அரை கட்டு, தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல், – கால் கப், பச்சை மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. • அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். • சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன்சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.…

பொது அறிவு வினா விடைகள்

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் எது?எச்ஐவி பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் ?தந்தித் தாவரம் இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?ஹீமோகுளோபின் தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?யானை ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?சிங்கம் அனைத்து உண்ணிக்கு உதாரணம்?மனிதன் விழுங்கும் முறை உணவூட்டம்…

குறள் 130:

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.பொருள் (மு.வ):சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

அழகு குறிப்புகள்:

முகத்தில் சுருக்கம் இல்லாமல் இருக்க:வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.