குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்ற தாய்..,
பாலக்காடு: வாளையாரில் நான்கு வயது மகனை கிணற்றில் வீசிக் கொலை செய்ய முயன்ற தாய் கைது செய்யப்பட்டார். வாளையார் மங்கலத்தான்கொள்ளை பாம்பாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா(23). தனது கணவரிடம் இருந்து நீண்ட காலமாக பிரிந்து தனியாக நான்கு வயது குழந்தையுடன் வாழ்ந்து…
கப்பல் மோதியதில் 22 பேர் காயம்..,
நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் நேற்று மாலைமெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நியூயார்க் நகரின் பழமையான பாலங்களில் ஒன்று புரூக்ளின் பாலம். இது 1883 ஆம்…
இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி
ஸ்ரீஹரிகோட்டா• தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை இஸ்ரோவின் செயற்கைக்கோள் EOS-09 ஏவும் முயற்சி தோல்விஅடைந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-09 ஐ ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ஏவுதலின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…
டிக்டாக் நட்சத்திரம் சுட்டுக் கொலை..,
அழகு மற்றும் ஒப்பனை வீடியோக்கள் மூலம் டிக்டாக்கில் பிரபலமான மெக்சிகோவைச் சேர்ந்த வலேரியா மார்கேஸ் (23), நேரலை ஸ்ட்ரீமிங்கின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் சுமார் இரண்டு லட்சம் பாலோவர்ஸ் கொண்ட வலேரியா, ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில்…
அரை நூற்றாண்டுக்குப் பின் பிடிபட்ட கொலைகாரன்..,
விரல் நுனியில் இறைவன் பதித்த ‘க்யூஆர் கோட்’ எனப்படும் கைரேகை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு கொலைக் குற்றவாளியைப் பிடிக்க உதவி உள்ளது. 1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஜானெட் ரால்சன் என்ற இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், வில்லி…
இந்திய வீரர் பாகிஸ்தானால் விடுவிப்பு..,
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ணம் குமார் ஷா, பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், இன்று அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்கு…
கர்னல் சோஃபியா குரேஷை விமர்சித்த அமைச்சர்..,
ஆபரேஷன் சிந்துரில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷைதீவிரவாதிகளின் சகோதரி என விமர்சித்த மத்திய பிரதேசம் அமைச்சருக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் நடத்தப்பட்டது. இதில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷை…
சாதனை மாணவர்களுக்கு தேனி எம்பி பாராட்டு..,
கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகளில், 11 தங்கம், 3 வெள்ளி பெற்று சாதனை படைத்த தேனி மாவட்டம் கம்பம் மாணவர்களை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். மத்திய அரசின் விளையாட்டு துறையின்…
கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா..,
கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து தமிழக வனப்பகுதி வழியே பாதை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர் சேகர்பாபு தகவல் தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் உள்ள சரித்திர புகழ்பெற்ற கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு…
தீர்த்தத்துடன் மனு வழங்கிய அறக்கட்டளையினர்..,
மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், காவேரி தீர்த்தத்துடன் மனு வழங்கினர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம், வண்ணாத்தி (விண்ணேற்றி) பாறை மலை உச்சியில்…