• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..,

“கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..,

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (16.05.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும்…

தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள்..,

சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செல்வன் கரிஷ் S – 484/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். செல்வன். K.புவனேஷ்…

அரசு மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட…

மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட…

மாணவிக்கு பாராட்டு விழா..,

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா…

இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி..,

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை கட்டுமான நிறுவனத்தின் அகில இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் பாசமிகு சகோதர ர் மரியாதைக்குரிய திரு தங்கவரதராஜன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து.மாவட்ட பொதுச் செயலா .ளர்.வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..,

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.05.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்…

விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாம்..,

நாகை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு…

சாதனை விளக்க பொது கூட்டம்..,

நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான .என்.கௌதமன் அவர்கள் தலைமையில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் .சிக்கல் ந.ஆனந்த் ஏற்பாட்டில் நாகை…

மருத்துவக்கல்வி இறுதி தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா…

சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லு£ரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா மாநில…