• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • ஆண்டவர் சன்னிதானத்தில் சிறப்பு பிரார்த்தனை..,

ஆண்டவர் சன்னிதானத்தில் சிறப்பு பிரார்த்தனை..,

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மத்திய அரசின் ஹஜ் அசோசியேசன் தலைவர் அ.அபூபக்கர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப் சால்வை அணிவித்து அவரை வரவேற்றார். தொடர்ந்து நாகூர் ஆண்டவர்…

காரில் ரூ. 2 லட்சம் சாராயம் கடத்திய 2 பேர் கைது..,

நாகை புத்தூர் ரவுண்டானாவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா, சப் -இன்ஸ்பெக்டர் விவேக் ரவி ராஜ், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி ஆகியோர் அடங்கிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த கரை வழி மறித்து…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, கவன ஈா்ப்பு போராட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். அதன்படி நாகை அவுரி திடலில் பாஜ கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தலைமை…

நாகை நகரம் 33 வது வார்டு செயற்குழு கூட்டம்..,

நாகை மாவட்டம் நாகை நகரம் 33 வது வார்டு செயற்குழு கூட்டம் நாகை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் தொண்டர்களின் தோழர் அண்ணன் திரு என்.கௌதமன் அவர்கள் மற்றும் நாகை நகர கழக செயலாளர் நகர…

நாகை பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி..,

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நடராஜர் நடன வித்யாலயா சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நடராஜர் நாட்டிய வித்யாலயாவின் குரு வைதேகி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஈரோடு ஆருத்ரா நாட்டியாலயாவின் குரு தினகரன் முன்னிலை வகித்தார். நடன ஆசிரியர் பாலகுமார்…

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை..,

இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களை எம்.பி. ஆர்.ராசா நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், செருதூர் மற்றும்…

சாதிவாரி கணெக்கெடுப்பு ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி..,

எதிர்வரும் மக்கள் தொகை கணெக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் இந்தியா முழுவதும் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 93 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். இந்த அறிவிப்பை முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில்…

ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,

விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது…

நாகை மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம்

நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மற்றும் வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலை மற்றும் படகுகளை சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை நமது மாவட்ட செயலாளர் மா.சுகுமார் நேரில் சென்று விசாரித்தார். இதற்கான தீர்வு வேண்டி வேளாங்கண்ணி ஆர்ச் மெயின் ரோட்டில்…

கடற்கொள்ளையர்கள் தாக்குதல், 14 மீனவர்கள் சிகிச்சைக்காக அனுமதி..,

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதி சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை கோடியகரை அருகே 30 நாட்டிகள் தொலைவில் மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.…