மாமனார் கொலை மருமகன் கைது…பழனியில் அதிர்ச்சி சம்பவம்
மாமனார் கொலை மருமகன் கைது…பழனியில் அதிர்ச்சி சம்பவம்
லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் இன்று காலை தண்ணீர் பாய்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது கேரளா மலப்புரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் சரக்கு வாகனத்தை…
குடும்பத் தகராறில் மாமனாரை அடித்து கொலை..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம் 55 , இவருக்கு இரண்டு மகன் ,ஒரு மகள் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீதேவி கணவரான அன்பரசன் (37) செண்டரிங் வேலை செய்து…
தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்கு முன் பதிவு செய்வதற்கு QR code..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேற்றி பகுதியில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்தப்படும் அருங்காட்சியகமும் உள்ளது. மேலும் அருங்காட்சியத்தில் விண்வெளியில் நடக்கும் மாற்றங்கள் சூரிய குடும்பத்தில்…
திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர். என். ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டது, இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (08.03.25) உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பை…
பழனியில் பங்குனி உத்திர திருவிழா 4-ம் நாள்..,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5 ம் தேதி திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆறாம் நாளான…
ரூ. 500 லஞ்சம் கேட்ட போலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி..,
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கேகே பிரியாணி என்ற தனியார் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (07.04.25) அதிகாலை பழனி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கேகே பிரியாணி கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். பின் வெளியே…
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 4வயது சியா
பழனியில் நான்கு வயது பெண்குழந்தை கணிதம் குறித்த கேள்விக்கு, அசாத்தியமாக பதில் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்துவருபவர் சிவசுப்ரமணி. ஐடி ஊழியரான சிவசுப்ரமணியின் மனைவி சிந்துஜா தமிழ்நாடு மாநில ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு நான்கு…




