பதவி உயர்வு பெற்ற மின்வாரிய ஊழியர்..,
திருநெல்வேலி வட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திட்ட செயலாளர் மகாராஜன் மகாராஜன் சங்கரன்கோவில் மின் கோட்ட அலுவலக மதிப்பீட்டு அலுவலக பதவி உயர்வு பெற்றார். பதவி உயர்வு பெற்ற மின் ஊழியர் மகாராஜனுக்கு தொமுச மாநில கௌரவத் திட்ட தலைவர் நடராஜன்,…
நெகிழிப்பைகளை அகற்றி தூய்மைப்பணி..,
தென்காசி வனக்கோட்டம் குற்றாலம் காப்புக்காடு மற்றும் பழைய குற்றாலம் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், ஷாம்பு,சோப்பு தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்தும் அருவி வரை உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி…
சங்கரநாராயணசாமி கோவிலில் திருவிழா..,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும்…
புளியங்குடி மனோ கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட அணிகள் மற்றும் மை பாரத் இணைந்து ” மரமும் தாயும் மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர்…
மது பிரியர்கள் வீசி சென்ற பாட்டில்களும், குப்பைகளும்..,
தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் வீசி சென்ற பாட்டில்களும், குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளது. புலிகள் காப்பகத்திற்கு பகுதியில் இவ்வாறு குப்பைகளையும், மது பாட்டில்களையும்…
போக்குவரத்து காவல் துறை அலட்சியம்..,
தென்காசி மாவட்டத்தில் கடந்த காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது இதற்கு காரணம் போக்குவரத்து நெருக்கடி ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பல தடவை எடுத்துக் கூறியும் செய்திகள் மூலமாக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை செயலிழந்த போக்குவரத்து காவல்துறையாக உள்ளது…
அருள் பாமக மாவட்ட அலுவலகத்தில் அதிரடி பேட்டி..,
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை குழு வருகை புரிந்து மாவட்டத்தில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை என்று தலைவர் குமுறல். பாமக சட்டமன்ற உறுப்பினர் சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் பாமக மாவட்ட அலுவலகத்தில் அதிரடி பேட்டி அளித்தார். கேரளா…
வாக்காளர் அட்டையை திரும்ப கொடுக்கும் போராட்டம்..,
கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி ரஹ்மத் நகரில் சுமார் நூறு இஸ்லாமிய குடும்பங்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசித்து வந்த, வரதராஜூலு என்பவரும், அவருடைய மகன் குமார் என்பவரும் வீடுகளைக் கட்டி விற்பனை செய்துள்ளனர். ஊராட்சியில் அனுமதி…
பேருந்து நிலையத்தில் வேல்முருகன் திடீர் ஆய்வு..,
மருத்துவமனையின் ஆய்வு செய்ய வந்த ஆட்சி மன்ற குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் திடீரென்று பேருந்து நிலையத்திற்குள் வண்டியை விடுங்கள் என்று சொன்னார். அங்கு திடீரென்று ஆய்வு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீரை ஆய்வு செய்து குடித்துப் பார்த்தார். இது…
துப்புறவு செய்யாமல் மோசமாக எஸ் ஆர் எம் பள்ளி..,
தென்காசி செங்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளி காம்பவுண்ட்டுக்குள் குப்பைகள் சூழ்ந்த நிலையில், துப்புறவு செய்யாமல்மிகவும் மோசமாக உள்ளது. பள்ளியில் சுவர்கள் அங்கங்கே வெடிப்பு உள்ளது பள்ளிக்கு வெள்ளை…












