• Thu. Apr 18th, 2024

தாமரைசெல்வன்

  • Home
  • மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!…

மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!…

கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா…

ஈழம் பற்றிய மற்றொமொரு திரைப்படம் சினம்கொள்

ஈழத்தில் 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் முடிவுறாத இன்னொரு யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது என்கிறார் சினம்கொள் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப். Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில்…

விரக்தியின் வெறுப்பில் விஜய்ஆண்டனி வெளியிட்ட டிவிட்டர் பதிவு

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும்…

இளையராஜா இப்படி செய்யலாமா சர்ச்சை நாயகி சின்மயி கேள்வி

சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் பாடகி சின்மயி, தற்போது இசைஞானி இளையராஜா குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார், பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், ஜீவன் நடித்த திருட்டுபயலே,…

இழிபடுத்தவும் இல்லை வாபஸ் வாங்கவும் இல்லை – சித்தார்த்

நடிகர் சித்தார்த் வழக்கம்போல சமூகவலைத்தளத்தில் விவாதப்பொருளாக மாறினார் எப்போதும் குறிப்பிட்ட விஷயங்கள், சம்பவங்களை பற்றி நேரிடையாக கருத்தை பதிவு செய்வது சித்தார்த் வழக்கம் இந்த முறை விமர்சனம் செய்தவர் கருத்தை விமர்சனம் செய்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜனவரி 5 அன்று பாரத…

ஆந்திராவில் 50% இருக்கை அனுமதி அமுலுக்கு வந்தது

கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவிலும்…

திறமையாளர்களை அங்கீகரிக்கும் மையமாக தமிழ் சினிமா உள்ளது

தென்னிந்திய மொழிப் படங்களில் வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் அறிமுகமான உடனேயே பிரபலமாகி விடுகிறார்கள். இதற்கு சம கால எடுத்துக்காட்டாக மலையாள நடிகையான ஆஷா ஷரத் விளங்குகிறார்.பாபநாசம்’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆஷா ஷரத் அப்போதே ஒரு…

பெப்சி தலைவர் செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில்…

நடிகர் திலீப் மீது மீண்டும் ஒரு வழக்கு

கடந்த 2017ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 9 பேர்…

இந்திக்கு போகும் அன்பிற்கினியாள்

தமிழில் வெளிவந்த ‘அன்பிற்கினியாள்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.மலையாளத்தில் ‘ஹெலன்’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றிருந்தது. ஒரு இரவில் தனியார் ஹோட்டல் ஒன்றின் குளிரூட்டப்பட்ட கிட்டங்கி அறையில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்ளும்…