• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஆதாரை இணைக்காத பான் கார்டு செல்லாது…அதிரடி அறிவிப்பு

ஆதாரை இணைக்காத பான் கார்டு செல்லாது…அதிரடி அறிவிப்பு

ஆதார் இணைக்காத ‘பான் கார்டு’ செல்லாது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள்…

திருப்பதியில் தரிசனம் செய்ய கொரோனா சான்றிதழ் அவசியம்..!!

வைகுண்டஏகாதசி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் என கோயில் நிர்வாகம்அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். ஜனவரி இரண்டாம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி நாள் முதல் 10 நாட்கள் திருப்பதி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் :- சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும்…

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ்,ஓபிஎஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவின் இருபிரிவு தலைவர்களான இபிஎஸ்,ஓபிஎஸ் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி…

எம்ஜிஆர் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம்- இபிஎஸ்

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு “அவர் வகுத்து தந்தபாதையில் பயணிப்போம் என எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள், திரைத்துறையினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்…

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்..!

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி மாற்றம் செய்யப்பட்டள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று…

காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும் -செல்லூர் ராஜூ

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.. காவி இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர்கே.ராஜூ அவேசம்.திரு வள்ளுவர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவிச்சாயமும், காவித் துண்டும் அணிவிக்கும் விஷமச் செயல் களில் இந்துமத வெறியார்கள்…

அமெரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு…

பொங்கல் பரிசாக ரூ5000 வழங்கவேண்டும் – இபிஎஸ்

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களிடம் கேட்டபடி, பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும், செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த…

சிறப்பு வகுப்புகள்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

அரையாண்டு விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கடந்த 15-ம் தேதி தொடங்கிய அரையாண்டு மற்றும்…