• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையி தெரியவந்துள்ளது.இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்துள்ளோம்.…

சசிகலா பா.ஜ.க.வில் சேர்வார் என எதிர்பார்க்கிறோம்-நயினார் நாகேந்திரன்

சசிகலா பா.ஜ.கவில் இணைந்தால் வரவேற்போம் என தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நகேந்திரன் கூறியுள்ளார்.புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்அ.தி.மு.க.வில் சசிகலாவை…

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரா -உங்களுக்குத்தான் இந்த வேலை வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் Member பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.வரும் ஜூன் 8ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- முதல்…

புதியக் கல்விக் கொள்கை குறித்த மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு அரசு..

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது குறித்த தேசிய கல்வி மாநாட்டில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் கல்வி மாநாடு நடைபெறுகிறது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி…

அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

பாஜக தலைவர் அண்ணாமலைக்குபொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு.கோவை நவ இந்தியா பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்…

14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை: பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலம் முழுவதும் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-நாட்டில் தற்போது நிலவும் அரசியல்…

விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்

500 ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றம்- மற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விரைவில் வெளிவரஉள்ளது.ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது.இப்படி சமீபகாலமாக…

மாநிலங்களவை தேர்தல் – திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.ஜூன் 3ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல்…

பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது” என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு துண்டு…