• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு பரபரப்பு…

ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு பரபரப்பு…

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.கூட்டம் துவங்கியது முதல் இபிஎஸ்…

அண்ணன் ஓபிஎஸ் என அன்போடு அழைத்த இபிஎஸ்

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் ஓபிஎஸை அண்ணன் என இபிஎஸ் அழைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

கூடியது அதிமுக பொதுக்குழு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.முன்னதாக, கூட்ட நெரிசல் காரணமாக…

டாக்டர் அழகுராஜாவுடன் தச்சை மண்டல தலைவர் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல தலைவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் ஒரு மண்டல மாநகராட்சி தச்சை மண்டலம் இதன் தலைவர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மள்ளத்தி ரேவதி பிரபுக்கு டாக்டர்…

போலி பாஸ் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த நபர்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இக்கூட்டத்திற்கு போலிபாஸ் மூலம் உள்ளே நுழைய முயன்ற நபர்கள் மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஅ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு இந்த முறை…

நெல்லை மாவட்ட டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட பத்திரபதிவாளர் சந்திப்பு

நெல்லை மாவட்ட புதிய டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்டபத்திரபதிவாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறை சார்ந்தவர்கள் ,அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துக்களை…

ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மண்டபம்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவி காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து , விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவர். முன்னாள்…

ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர்

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று நடைப்பெற உள்ளது. அதில் பங்கேற்கஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் புறப்பட்டனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். இவருக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்து வருகின்றனர்.…

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது -திரெளபதி முர்மு

குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு தான் செய்யப்பட்டது குறித்துகூறும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என பேட்டியளித்துள்ளார்குடியரசுத் தலைவருக்கான பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச்…

மகாராஷ்டிரா முதலமைச்சர் ராஜினாமா இல்லை

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்யமாட்டார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 40 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் தலைநகர் கவுகாதியில் முகாமிட்டுள்ளார். இதனால் உத்தவ்தாக்கரே அரசுக்கு கடும்…