நாகர்கோவில் பகுதிகளில் காவி உடையில் சுற்றும் திருடர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில் காவி உடை அணிந்து வீடுகளில் குறி சொல்வது போல் நாடகமிட்டு மயக்க பொடி தூவி பணம்பரிப்பு- இதனால் பொதுமக்கள் பீதி- காவி உடை ஆசாமிகள் சாலை வீதிகளில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளன.நாகர்கோவில்…
கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் பீட்டர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார் .இவ்விழாவிற்கு மேதகு ஆயர் குமார் ஜார்ஜ் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் ஸ்காட் கல்லூரி முதல்வர் டாக்டர்…
இளைஞர் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்திய பெண் காவலர்
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரை பெண் காவல் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஆண்டனி ஜேக்கப் சிங்க் என்பவர் தனது தம்பி புருஷோத்தமன் தன்னையும்…
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மகளிர் தினவிழா
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்கள் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு குடும்பத்துடன் வந்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு மடிக்கணி- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வழங்கினார்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 மடி கணினிகளை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தனது சொந்த செலவில் வழங்கினார். கன்னியாகுமரி…
நாகர்கோவில் தி மு க அலுவலகத்தில் கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்
நாகர்கோவில் தி மு க அலுவலகம் வளாகத்தில் கலைஞர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தி.மு.க அரசு பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகிறது. 22 மாதங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இந்த சமுதாயத்துக்கும்,…
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கன்னியாகுமரி முக்கடல் கடற்பாறை திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் அனுமதி நேற்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கடல் நடுவே சுற்றுலா பயணிகள் கடலில்,படகில் பயணித்து காணும் கலைக்கூடம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விண் முட்ட உயர்ந்த ஐயன் வான்…
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல்
புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்றது.கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வாவத்துறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான…
கன்னியாகுமரி அழகப்பபுரம் பகுதியில் கண்காணிப்புகேமிரா -விஜய் வசந்த் எம்.பி துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகப்பபுரம் பேரூராட்சி சிசிடிவிகேமிரா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விஜய் வசந்த் எம்.பி துவக்கி வைத்தார்.அழகப்பபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் அனிற்ற ஆன்றோஸ்மணி பேரூராட்சி பகுதி முழுவதும் சிசிடிவிகேமிரா அமைக்க தனது சொந்த நிதியில் ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.…
அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட ஊர்வலம்
அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இத்தினத்தை முன்னிட்டு குமரி…