ராட்டினம் இயக்கம் புதிய நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி ஏலதாரர்கள் கோரிக்கை..,
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந்…
அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை..,
தேனியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது சிறுமிக்கு பிறவி ரத்தநாள குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன்…
மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனராஜ் (42) – ஜெயலட்சுமி (30). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு,…
திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு..,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில் திமுகவைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் நகர்மன்ற போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் இவர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் பதவி யோசித்து வருகிறார். இந்நிலையில் நான்காண்டுகளாக 26…
பொய்யான பாலியல் புகார் அளித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு..,
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோகில பாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில பட்டதாரி ஆசிரியை வனிதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராமலட்சுமி ஆகியோர் கோகில…
பாஜக சார்பில் “நம்ம ஊர் மோடி பொங்கல்”..,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக சார்பில் “நம்ம ஊர் மோடி பொங்கல்” என்ற பெயரில் பொங்கல் டாட் காம் சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற இந்த பாஜகவின் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில செயலாளர்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோல போட்டி..,
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோல போட்டியில் கல்லூரியில் பயிலும் மாணவிகள், முன்னாள் மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள்…
வனத்துறையினரையும் தமிழக அரசையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்..,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட நரியூத்து மலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த வந்த நரியூத்து- வாய்க்கால்பாறை சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த சாலை வனத்துறைக்கு கட்டுப்பட்டதாக கூறி கடந்த 6 மாதங்களாக வனத்துறையினர் தடுத்து…
திட்டப் பணிகளை துவக்கி வைத்த தங்க தமிழ்ச்செல்வன்..,
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள மீறு சமுத்திரம் கண்மாயை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றுவதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பின்படி நீர்வளத்துறை சார்பில் 7.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் இன்று துவக்கப்பட்டது. இதற்காக பூமி பூஜைகள் செய்து திட்டப் பணிகள்…
கஞ்சா விற்பனை செய்து வந்த ஆம்லெட் குமார் கைது..,
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆம்லெட் குமார். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது பத்துக்கு மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ச்சியாக…





