கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு..,
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்ந்து கன மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த மே 30 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா…
சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு..,
கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீ வொண்டர் வுமன் சார்பாக “ப்ரீடம் ரன் மாரத்தான் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, பெண்களுக்கு எதிரான…
வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை..,
வால்பாறையில் கடந்த வெள்ளிக்கிழமை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கு இருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்த நிலையில்…
வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி!!
கோவை சிங்காநல்லூரை அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உப்பிலிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததாலும், அதே இடத்தில் குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததும் மண்ணரிப்பு ஏற்பட்டு பள்ளம்…
கூட்டணியில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை…
கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி…
“சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா..,
கோயம்புத்தூர், ஜுன் 25, 2025 – பெண்களுக்கான வாழ்வாதார தன்னிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் தலைமையில் “சிங்கப்பெண்ணே” மின்சார ஆட்டோ வழங்கும் விழா இன்று 2025 ஜூன் 25 அன்று கோயம்புத்தூரில் வெகு…
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம்..,
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் கூட்டணியில் கூடுதல் இடம் கேட்போம். திண்டுக்கல்லில்…
தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டம்..,
தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம், பெங்களூரு இன்டெர்சிட்டி ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டி கோவையில் தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டன. எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில்…
வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் துவங்கப்பட்ட வியாழம் மனை பிரிவு திட்டத்தை ஃபேரா தேசிய தலைவர் ஹென்றி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார் கோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக…
இராவுத்தர் தோட்டத்தில் தேமுதிக கலந்தாய்வு கூட்டம்..,
கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு நடத்த தலைமை கழகத்திலிருந்து கழக கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் EXMLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் வருகின்ற…