• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • செவிலியர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.,

செவிலியர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.,

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், கிராம சுகாதார செவிலியர்களின் பணி அமர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இந்த போராட்டத்தில், வெண்…

அஃகேணம் திரைப்படம் செய்தியாளர்கள் சந்திப்பு..,

நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து திரைக்கதை எழுதி விரைவில் வெளி வர உள்ள அஃ்கேனன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பிராட்வே சினிமாஸ் வளாகத்தி்ல் நடைபெற்றது. இதில் நடிகர் அருண் பாண்டியன்,படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் உட்பட திரைப்பட குழுவினர்,செய்தியாளர்களிடம் பேசினர்.…

என்னுடைய ரோல்மாடல் அப்பாதான் விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ருத்ரா(விஷ்ணு விஷாலின் உறவு முறை தம்பி), விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Oho Enthan Baby திரைப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாக உள்ளது. அதனை…

தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் விவகாரம்..,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் பைபர் நூலிலை தொடர்பான கருத்தரங்கில் மத்திய ஜவுளி தொழில்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்க்ஹெரிட்டா கலந்து கொண்டார். இந்நிலையில் கொரொனா காலத்தில் தமிழகத்தில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலை கழத்திற்கு சொந்தமான 7…

மூன்றாவது செயற்கை இழை கருத்தரங்கு” நிகழ்ச்சி..,

கோவை அண்ணா சிலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில்Confideration Indian Textile Industry – இந்திய ஜவுளித்துறை கூட்டமைப்பு சார்பில் “3rd man made fibre conclave – மூன்றாவது செயற்கை இழை கருத்தரங்கு” துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்…

தாலிக்கொடியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..,

கோவை, சுந்தராபுரம் காந்தி நகரில் வசிக்கும் ரஜினி தெரஸ் பாத்திமா . இவர் தனியார் கல்லூரி உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டு அருகே உள்ள மளிகை கடையில் பால் வாங்குவதற்காக இரவு சுமார் 8.30 மணிக்கு சென்று…

ஆறு வயது சிறுமி உலக சாதனை..,

கோவை இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பூர்ண சந்திர குப்தா மற்றும் கவிதா தம்பதியரின் மகள் ஆறு வயது சிறுமி ஆதனா லட்சுமி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் இசட்…

ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமல் பரிதவிக்கும் மூதாட்டி..,

கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தங்கமணி. இவரது மகன் செந்தில்குமார் லாரி ஓட்டுனராக இருந்து வந்து உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் லாரி ஓட்டில் சென்ற போது உயிரிழந்து உள்ளார்.…

1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கு..,

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப். நகை கடை வியாபாரி. கடந்த ஜூன்.14 கோவையில் இருந்து கேரளாவிற்கு காரில் சென்ற போது வாளையாறு அருகே வந்த போது லாரியால் மோதி வழிமறித்த மர்ம கும்பல் காரில் இருந்த 1.25 கிலோ தங்க…

கோவையில் குளித்து கும்மாளமிடும் இளைஞர்கள் !!!

கோவை மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சமீப நாட்களாக பெய்துவந்த மழையின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், நிறைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்த நிலையில் கோவை ஆத்துப் பாலம் நெய்யலாறு, பெருக்கெடுத்து ஓடும்…