வாகனத்தை தாக்க வந்த காட்டு யானை..,
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அப்பகுதியில் நாள்தோறும் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் அசால்டாக சுற்றி திரிவது வழக்கம், அதேபோல காட்டு யானை வனப் பகுதியில் இருந்து வெளியே வருவதற்கு…
நீங்கள் தான் வாக்கிங் போவீங்களா ?
கோவை மையப் பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் காலையும், மாலையும் நூற்றுக் கணக்கான மக்கள் நடைப் பயிற்சிக்காக வருகை தருவர். இந்தப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 5 அடி நீளம் உள்ள பச்சை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.…
தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி..,
இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது. Show Jumping League எனப்படும் குதிரையேற்ற போட்டி வெளிநாடுகளில் பிரபலமான போட்டியாகும். தற்போது இந்தியாவில் முதல் முறையாக இந்த குதிரையேற்ற போட்டி கோவையில் நடைபெறுகிறது. கோவை மோளப்பாளையம் பகுதியில்…
கட்டிடக் கலைநிபுணரை மிரட்டி பலாத்காரம்..,
கோவையை சேர்ந்தவர் 23 – வயது இளம்பெண். கட்டிடக் கலை நிபுணர். இவர் கடந்த ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், வடவள்ளி பகுதியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அனந்த கிருஷ்ணன் (68) என்பவர் வீடு…
வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை..,
கோவை, தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அடுத்த அடுக்கல் செல்லும் சாலையில் ராஜப்பன் என்பவரது தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வாழை, பாக்கு மரம் மற்றும் ஒரு பகுதியில் கோழி பண்ணை வைத்து தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். மற்றொரு வீட்டில் விவசாயக் கூலி…
நொய்யல் ஆற்றில்இரசாயன கழிவு கலப்பு..,
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை திருப்பூர் மாவட்டங்களை கடந்து கரூர் வரை செல்கிறது. மேலும் கோவையின் முக்கிய ஆறாகவும் நொய்யல் ஆறு இருந்து வருகிறது. அதே சமயம் இந்த ஆறு கடந்து செல்லும் பகுதியில் உள்ள…
கோவையில் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா..,
கோவை, பேரூர் வட்டம், ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் சங்கமம் கலைக் குழுவின் 101 – வது ஒயிலாட்ட அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கோவை பேரூர் ஆதீனம் 25-ம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும்…
போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு..,
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போதையில்லா தமிழ்நாடு- 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…
உலகின் முதல் குதிரையேற்ற போட்டி..,
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஜூலை 4ம் தேதி முதல் 6ம்…
தண்டிக்கின்ற போக்கை காவல் துறை கைவிட வேண்டும்..,
ஜி.எஸ்.டி தினத்தை முன்னிட்டு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையின் சார்பில் ஜி.எஸ்.டி தின கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து…