கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம்…
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தோலம்பாளையத்தில்பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம். 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 20 டைலரிங் இயந்திரங்கள் மூலம் தையல் பயிற்சியளிக்கப்பட உள்ளது.…
சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றசைமா முன்னாள் தலைவர் கே.வி.சீனிவாசனுக்கு பாராட்டு விழா..!
கோவையில் உள்ள பிரீமியர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், டாக்டர் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் மேற்படி சங்கத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்,…
கோவையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விழா..!
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விழாவில், நூல் வெளியீடு உட்பட பல்வேறு தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா…
முதுநிலை கல்வி கற்க முனையும் தலித்.., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்…
தலித் முதுகலை பயிலும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டி, தலித் விரோத போக்கினை கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். டெல்லியில் இந்திய பிரதமர் மோடி வீட்டை 10 காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்று முற்றுகையிடுவதாக அறிவிப்பு முதுநிலை…
காலுக்குள் புகுந்த அதிக விஷம் உடைய கண்ணாடி விரியன்பாம்பு.., திட்டமிட்டு பிடித்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன் …
கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இங்கு ஒரு பாம்பு, தொழிலாளி ஒருவர் இருக்கையில் அமர்ந்த பொழுது,…
கோவை குமரகுரு கல்லூரியில் ISSS தேசிய மாநாடு…
ஐஎஸ்எஸ்எஸ் தேசிய மாநாடு, இந்தத் தொடரின் பதினொன்றாவது, குமரகுரு நிறுவனங்களால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்மார்ட் ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (ஐஎஸ்எஸ்எஸ்) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. 2023 டிசம்பர் 14-16 க்கு இடையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், பீசோ எலக்ட்ரிக் பொருட்கள், சென்சார்கள், சேர்க்கை…
தலைமை ஆசிரியை கண்டித்து அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல்…
கோவை ராஜவீதி அருகில் தேர் நிலைத்திடல் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தலைமை ஆசிரியரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர். கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் கழிப்பறைகள் இருப்பதாக, பள்ளி மாணவிகள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.…
நீரை குடித்து விட்டு சென்ற காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள்..!
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், நரசிபுரம், தடாகம், உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிக அளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும், ரேஷன் கடை, மளிகை கடைகளை சேதப்படுத்தி செல்லும்…