மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியோடு வந்த பெண்ணால் பரபரப்பு
கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரகதவல்லி இவருக்கு நில தகராறு தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார் புகாரின் பேரில் இதுவரை வழக்கு செய்யப்படவில்லை ஆகையால் விரக்தி அடைந்த மரகதவல்லி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர் சந்திப்பு
கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள பொறுப்பாளர்கள் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி…
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பாக “க்யூர் வித் கேர்” புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம். பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்பு…
உலக அளவில் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இந்நிலையில்,கோவை வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து யங் இந்தியன்ஸ், ஒய்.ஐ. அக்சஸபிலிட்டி ஹெல்த் அண்ட் பிராண்டிங்…
கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 26 வது விளக்கேற்றும் விழா..!
செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை…
கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான்.., குழந்தைகள், பெண்கள், ஆண்கள் விழிப்புணர்வு மாரத்தானில் ஓட்டம்…
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரன் ஃபார் கேன்சர் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டர் தேன்மொழி ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தா. பின்னர் பேசிய அவர், இன்று ஒரு…
வரலாற்றில் முதன்முறையாக புதிய மருத்துவர் தேர்வாளர்களுக்கு முதல் முறை கலந்தாய்வு – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..
மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நேற்றும், இன்றும் நடைபெற்று வரும் நிலையில் நாளை மறுதினம் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து 1021 மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா…
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துக்கள் தெரிவிப்பு…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம்…
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி.., மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்…
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார். இதேபோல், கேரளா மற்றும் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய அமைப்பு…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்பெண்களுக்கு ஒரு வருட இலவச மெமோகிராம் சிகிச்சை
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு, பாதுகாப்பு தகவல்களுடன் கூடிய டைனமிக் கியூ ஆர் கோடு, பெண்களுக்கான இலவச மேமோகிராம் சிகிச்சை திட்டத்தினை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி துவக்கி வைத்தார்.கோவை ஆவாரம்பாளையம் பகுதியில்…
போதையில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
சூலூரில் போதையில் மது பாட்டிலை உடைத்து மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மது…