மத்திய மின்னனு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா புதிய இந்தியாவாக உருவெடுத்துள்ளதாகவும், தொழில்நுட்ப கட்டமைப்பு மிகவும் வலுபெற்றுள்ளதாகவும் மத்திய மின்னனு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே. ஜி.…
கோவை பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க, பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.
கோவை காரமடை அருகே வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதோடு, ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கண்ணீர் மல்க கோரிக்கை. கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மனைவி கௌரி.…
கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர்கல்வி நிறுவனம், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சி
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டன. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பாக ஒரு…
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக நிர்வாகி- கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை…
கோவை குண்டு வெடிப்பு தினமான பிப்ரவரி 14ஆம் தேதி, சமூக வலைதளங்களில் 1998 ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாகவும் “கோவை மன்னிக்காது” என்ற ஹாஸ்டேக் வுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது…
தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள், விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை – தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி
தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை எனவும், விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பி உள்ளதாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி கோவையில் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில்…
பிரதமர் மோடி மற்றும் BJP யின் அடிமைத்தன வங்கிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை காந்தி பார்க் பகுதியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாககாங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய சர்வாதிகார பிரதமர் மோடி மற்றும் BJP யின் அடிமைத்தன வங்கிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் மாநில…
தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை – கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில்…
2023 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவிழா..! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது…
இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார்பந்தயப் போட்டி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. அதில் பல்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் கடந்த…
புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி.., கோவை இரயில் நிலையத்தில் வீரர், வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் நடைபெற்று வரும். இதில் கேரளா, கர்நாடாகா, தமிழ்நாடு, டில்லி, அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து…
கோவையின் பெருமையை பாட்டின் மூலம் கூறும் வீர தமிழச்சி…
கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் மஹாலஷ்மி தம்பதியினர். இவர்களது 13 வயது மகள் ஜனிக்கா ஸ்ரீ. வாசவி வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்தே நாட்டுபுற பாடல்களில் ஆர்வம் கொண்ட அவர் சிறு சிறு…