• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • டீ மாஸ்டருக்கு டீ போட்டுக் கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

டீ மாஸ்டருக்கு டீ போட்டுக் கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

நான் போட்ட Special டீ எப்டி இருக்குனு சொல்லுங்க என, முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கடை ஓனர் மற்றும் டீ மாஸ்டருக்கு டீ போட்டுக் கொடுத்தார். முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் தினந்தோறும் சைக்கிள் அல்லது…

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பு குறித்து மட்டுமல்லாது, அவசர தேவைகளுக்கு 1077 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணிற்கும் 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.…

நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு…

நீத்தார் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் கொட்டும் மழையிலும், எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரவாதம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டில் இந்தியா முழுவதும் உயிரிழந்த 191 வீரர்களுக்கு…

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக விபத்தில் தீபாவளியை கொண்டாடுவோம் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தீபாவளி பட்டாசு பயன்படுத்துவோம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவோம். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள்…

ஆட்டு சந்தையில் வியாபாரிகள் மகிழ்ச்சி..,

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஆடு விற்பனை படுஜோர் கடந்த வாரத்தை விட ஆடுகளுக்கு 500 முதல் 1500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டுச் சந்தையில் 2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என மகிழ்ச்சியுடன்…

பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி‌.ஆர்.ஹவாய் மீது செருப்பு வீசியை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து ரவுடிசம் செய்த ஆர்எஸ்எஸ் பிஜேபியை சேர்ந்த ராஜீவ் காந்தியை குண்டர் தடுப்பு…

திருமாவளவனுக்கு முன்பு பொறுப்பாளரை தாக்கியதால் பரபரப்பு..,

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர் கடந்த பத்தாம் தேதி இயற்கை மரணம் அடைந்தார் புதுக்கோட்டை காந்தி நகரில் அவருடைய இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள தமிழக…

தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள்..,

திமுக காங்கிரஸ் கூட்டணி என்றைக்கும் உறுதியாக இருக்கும் எந்த விதமான குழப்பமும் அதில் இருக்காது அரசியல் கட்சிக்கு வரும் கூட்டங்களை வைத்தோ நடிகருக்கு வரும் கூட்டத்தை வைத்தோர். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது தேர்தல் வெற்றி என்பது மக்கள்தான் எஜமானர்கள். விஜய்…

விவசாயிகள் நலன்கருதி கண்டன அறிக்கை.,

விவசாயிகளை பாதுகாக்க நாள்தோறும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இருந்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் இயற்கை அழிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் மருத்துவ…

ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்ட செனையக்குடி கத்தாழம்பட்டி பெரண்டயாப்பட்டி மற்றும் இந்த மூன்று கிராமத்திற்கு பல வருடங்களாக இந்த கிராமங்களில் உப்பு நீரானது குடிக்கப்பட்டு இருந்தது தற்போது இந்த மூன்று கிராம மக்களுக்கும் பயன்பாட்டிற்காக சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம்…